அரியலூர்



கோப்புப்படம்

ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே மோதல் சம்பவத்தில் 35 பேர் மீது வழக்கு; 11 பேர் கைது

ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே மோதல் சம்பவத்தில் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.
20 Jan 2021 1:38 AM IST
கோப்புப்படம்

இருதரப்பினர் இடையே மோதல்; பெண் உள்பட 7 பேர் கைது

இருதரப்பினர் இடையே மோதல் தொடா்பாக பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனா்.
20 Jan 2021 1:16 AM IST
கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது

கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது

கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
20 Jan 2021 1:11 AM IST
தா.பழூரில் பூட்டியிருந்த பள்ளி கட்டிடத்தில் தஞ்சமடைந்த வெளிநாட்டு ஆந்தைகள்

தா.பழூரில் பூட்டியிருந்த பள்ளி கட்டிடத்தில் தஞ்சமடைந்த வெளிநாட்டு ஆந்தைகள்

தா.பழூாில் பூட்டியிருந்த பள்ளி கட்டிடத்தில் வெளிநாட்டு ஆந்தைகள் தஞ்சமடைந்தன
19 Jan 2021 6:57 PM IST
ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர் இரவோடு இரவாக வெளியேற்றம்

ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர் இரவோடு இரவாக வெளியேற்றம்

ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டது.
19 Jan 2021 4:53 AM IST
ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே மோதல்; வீடுகள் சூறை பதற்றம்- போலீஸ் குவிப்பு

ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே மோதல்; வீடுகள் சூறை பதற்றம்- போலீஸ் குவிப்பு

ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
19 Jan 2021 4:43 AM IST
கீழப்பழுவூர் அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபர் கழுத்தை அறுத்து கொலை

கீழப்பழுவூர் அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபர் கழுத்தை அறுத்து கொலை

கீழப்பழுவூர் அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
19 Jan 2021 4:19 AM IST
செந்துறை அருகே ஏரியில் மூழ்கி சிறுமி பலி விளையாடியபோது தவறி விழுந்த பரிதாபம்

செந்துறை அருகே ஏரியில் மூழ்கி சிறுமி பலி விளையாடியபோது தவறி விழுந்த பரிதாபம்

செந்துறை அருகே விளையாடியபோது தவறி விழுந்த சிறுமி ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
19 Jan 2021 4:16 AM IST
அரியலூரில் 2 பேருக்கு கொரோனா

அரியலூரில் 2 பேருக்கு கொரோனா

அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
18 Jan 2021 4:25 PM IST
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற ஒரு சிறுமிக்கு, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம் பரிசு

குற்றங்களை தடுக்க கிராமங்களில்தான் மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்; ஐ.ஜி. ஜெயராம் பேச்சு

குற்றங்களை தடுக்க கிராமங்களில்தான் மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம் கூறினார்.
18 Jan 2021 2:59 AM IST
ஆயுதக்களம் கிராமத்தில் நெற்கதிர்கள் சாய்ந்து கிடப்பதையும், மிளகாய்ச்செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதையும் படத்தில்

அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

ெதாடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Jan 2021 2:52 AM IST
நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகை

நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகை

நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Jan 2021 5:20 AM IST