அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே மோதல் சம்பவத்தில் 35 பேர் மீது வழக்கு; 11 பேர் கைது
ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே மோதல் சம்பவத்தில் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.
20 Jan 2021 1:38 AM IST
இருதரப்பினர் இடையே மோதல்; பெண் உள்பட 7 பேர் கைது
இருதரப்பினர் இடையே மோதல் தொடா்பாக பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனா்.
20 Jan 2021 1:16 AM IST
கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது
கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
20 Jan 2021 1:11 AM IST
தா.பழூரில் பூட்டியிருந்த பள்ளி கட்டிடத்தில் தஞ்சமடைந்த வெளிநாட்டு ஆந்தைகள்
தா.பழூாில் பூட்டியிருந்த பள்ளி கட்டிடத்தில் வெளிநாட்டு ஆந்தைகள் தஞ்சமடைந்தன
19 Jan 2021 6:57 PM IST
ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர் இரவோடு இரவாக வெளியேற்றம்
ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டது.
19 Jan 2021 4:53 AM IST
ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே மோதல்; வீடுகள் சூறை பதற்றம்- போலீஸ் குவிப்பு
ஜெயங்கொண்டம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
19 Jan 2021 4:43 AM IST
கீழப்பழுவூர் அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபர் கழுத்தை அறுத்து கொலை
கீழப்பழுவூர் அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
19 Jan 2021 4:19 AM IST
செந்துறை அருகே ஏரியில் மூழ்கி சிறுமி பலி விளையாடியபோது தவறி விழுந்த பரிதாபம்
செந்துறை அருகே விளையாடியபோது தவறி விழுந்த சிறுமி ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
19 Jan 2021 4:16 AM IST
அரியலூரில் 2 பேருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
18 Jan 2021 4:25 PM IST
குற்றங்களை தடுக்க கிராமங்களில்தான் மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்; ஐ.ஜி. ஜெயராம் பேச்சு
குற்றங்களை தடுக்க கிராமங்களில்தான் மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம் கூறினார்.
18 Jan 2021 2:59 AM IST
அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
ெதாடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Jan 2021 2:52 AM IST
நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகை
நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Jan 2021 5:20 AM IST









