செங்கல்பட்டு



தொடர்மழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 600 கன அடியாக அதிகரிப்பு

தொடர்மழை எதிரொலி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 600 கன அடியாக அதிகரிப்பு

தொடர் மழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 600 கன அடியாக அதிகரித்துள்ளது.
2 Nov 2022 1:40 PM IST
உத்திரமேரூர் அருகே காவலாளியை தாக்கி வங்கியில் கொள்ளை முயற்சி

உத்திரமேரூர் அருகே காவலாளியை தாக்கி வங்கியில் கொள்ளை முயற்சி

உத்திரமேரூர் அருகே காவலாளியை தாக்கி வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது.
1 Nov 2022 3:39 PM IST
சமூக விரோதிகளை கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் 160 கண்காணிப்பு கேமராக்கள்

சமூக விரோதிகளை கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் 160 கண்காணிப்பு கேமராக்கள்

சமூக விரோதிகளை கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் 160 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீஸ் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 Nov 2022 3:04 PM IST
பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடந்தது.
1 Nov 2022 3:00 PM IST
கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது

கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது

மறைமலைநகரில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
31 Oct 2022 2:45 PM IST
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் அவதார திருவிழா நடத்தாதது குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அலோசனை நடத்தினர்.
31 Oct 2022 1:40 PM IST
கோவிலம்பாக்கத்தில் ரூ.50 லட்சத்தில் முன்மாதிரி விளையாட்டு பூங்கா

கோவிலம்பாக்கத்தில் ரூ.50 லட்சத்தில் முன்மாதிரி விளையாட்டு பூங்கா

கோவிலம்பாக்கத்தில் ரூ.50 லட்சத்தில் முன்மாதிரி விளையாட்டு பூங்கா அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
31 Oct 2022 1:24 PM IST
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தவர் கைது

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தவர் கைது

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்தவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
31 Oct 2022 12:52 PM IST
சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி

சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி

சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
31 Oct 2022 12:43 PM IST
வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்கள் பள்ளத்தில் போட்டு பாதுகாப்பாக வைப்பு

வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்கள் பள்ளத்தில் போட்டு பாதுகாப்பாக வைப்பு

வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்கள் பள்ளத்தில் போட்டு சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.
31 Oct 2022 12:33 PM IST
ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி

ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி

வண்டலூர் மற்றும் ெபருங்களத்தூரில் அடுத்தடுத்து நடந்த இருவேறு விபத்துகளில் ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலியானார்கள்.
31 Oct 2022 12:14 PM IST
கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளது; ஆய்வு செய்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பாராட்டு

கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளது; ஆய்வு செய்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பாராட்டு

கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளது என்று ஆய்வு செய்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது.
30 Oct 2022 7:03 PM IST