செங்கல்பட்டு



நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,981 மனுக்கள் ஏற்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,981 மனுக்கள் ஏற்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,981 மனுக்கள் ஏற்கப்பட்டன.
7 Feb 2022 7:01 PM IST
கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா போராட்டம்

கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா போராட்டம்

கோர்ட்டு உத்தரவின்படி கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
7 Feb 2022 6:11 PM IST
மறைமலைநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மறைமலைநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மறைமலைநகரில் இளம்பெண் தூக்குப்போட்டு கொண்டார். பெற்றோர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக மறைமலைநகர் போலீசில் புகார் செய்தனர்.
7 Feb 2022 5:45 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 531 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 531 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 531 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
7 Feb 2022 5:31 PM IST
மறைமலைநகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது

மறைமலைநகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது

மறைமலைநகர் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
7 Feb 2022 5:27 PM IST
அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் 74 வேட்பு மனுக்கள் ஏற்பு

அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் 74 வேட்பு மனுக்கள் ஏற்பு

அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் 74 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
6 Feb 2022 6:28 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் சாவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் சாவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 691 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
6 Feb 2022 6:19 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் கரடி சாவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் கரடி சாவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் கரடி திடீரென உயிரிழந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.
6 Feb 2022 3:39 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்க டிராக்டர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்க டிராக்டர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்க புதிதாக நன்கொடையாளர் மூலம் வாங்கப்பட்ட டிராக்டர்கள் இயக்க தொடக்க விழா ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே நடைபெற்றது.
4 Feb 2022 6:10 PM IST
மரம் ஏறுபவரின் வடிவில் சென்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்

மரம் ஏறுபவரின் வடிவில் சென்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்

பனைமர தொழிலை பாதுகாக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இடைக்கழிநாடு பேரூராட்சியில் மரமேறும் தொழிலாளி வடிவில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
4 Feb 2022 5:52 PM IST
சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்கும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள்

சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்கும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள்

மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் முன்பு சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்கும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அதிக அளவில் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளது.
4 Feb 2022 5:32 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,097 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,097 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,097 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4 Feb 2022 4:52 PM IST