செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 6 பேர் சாவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 6 பேர் பலியானார்கள்.
31 Jan 2022 7:06 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-மடிக்கணினி திருட்டு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-மடிக்கணினி திருடுப் போனது தெரியவந்தது.
31 Jan 2022 6:28 PM IST
தவறாக மின் கணக்கெடுப்பு செய்ததாக கூறி கைகலப்பு: மின்ஊழியரை தாக்கியதாக வேன் டிரைவர் கைது
மாமல்லபுரத்தில் தவறாக மின் கணக்கெடுப்பு செய்ததாக கூறி மின் ஊழியரிடம் ஏற்பட்ட தகராறில் அவரை தாக்கியதாக வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
31 Jan 2022 6:05 PM IST
கூடுவாஞ்சேரி, மறைமலைநகரில் வீட்டில் பதுக்கிய 2 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்
கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகரில் வீட்டில் பதுக்கிய 2 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
31 Jan 2022 5:43 PM IST
மறைமலைநகரில் லாரி டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி
மறைமலைநகரில் லாரி டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த 3 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
31 Jan 2022 5:33 PM IST
உரிமம் பெறாமல் விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை: செங்கல்பட்டு விதை ஆய்வு அதிகாரி
சென்னை விதை ஆய்வு துணை இயக்குனர் ஜெ.ரவீந்திரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
31 Jan 2022 5:22 PM IST
கொளப்பாக்கத்தில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரம் திருட்டு
கொளப்பாக்கத்தில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரம் திருட்டு போனது.
31 Jan 2022 5:14 PM IST
கிளாம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
கிளாம்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
31 Jan 2022 4:24 PM IST
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு வாபஸ் எதிரொலி: மாமல்லபுரம் கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள்
பிப்ரவரி 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
31 Jan 2022 4:13 PM IST
தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி சோதனை
சென்னையை அடு்த்த தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின்படி தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் அதிரடி நடவடிக்கையில்(ஸ்டாமிங் ஆபரேசன்) ஈடுபட்டனர்.
31 Jan 2022 4:00 PM IST
அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
30 Jan 2022 7:01 PM IST
அச்சரப்பாக்கம் அருகே வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவத்தில் 8 பேர் கைது
அச்சரப்பாக்கம் அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்தனர்.
30 Jan 2022 6:47 PM IST









