செங்கல்பட்டு



கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 3 மாணவிகளிடம் போலீசார் விசாரணை

கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 3 மாணவிகளிடம் போலீசார் விசாரணை

கல்லூரி மாணவர் கொலை வழக்கு தொடர்பாக 3 மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
23 Dec 2021 4:51 PM IST
பல்லாவரம் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு

பல்லாவரம் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு

பல்லாவரம் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழந்து விட்டது.
23 Dec 2021 2:19 PM IST
பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு 4-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு 4-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு ஜனவரி மாதம் 4-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
22 Dec 2021 3:26 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 100 சதவீத இலக்கை எட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து அதிகாரிகள் பணியாற்றுவார்கள் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறினார்.
22 Dec 2021 3:09 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 42 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 42 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 42 பேர் பாதிக்கப்பட்டனர்.
22 Dec 2021 2:30 PM IST
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
21 Dec 2021 7:10 PM IST
வார்டு மறுவரையறை தொடர்பாக தாம்பரத்தில் 23-ந்தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டம் இடமாற்றம்

வார்டு மறுவரையறை தொடர்பாக தாம்பரத்தில் 23-ந்தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டம் இடமாற்றம்

வார்டு மறுவரையறை தொடர்பாக தாம்பரத்தில் 23-ந்தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டம், தாம்பரம் மாநகராட்சி திருமண மண்டபத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
21 Dec 2021 6:01 PM IST
காரணைப்புதுச்சேரி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

காரணைப்புதுச்சேரி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

காரணைப்புதுச்சேரி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
21 Dec 2021 5:39 PM IST
கல்பாக்கம் அருகே போலி மதுபான ஆலை நடத்திய 4 பேர் கைது

கல்பாக்கம் அருகே போலி மதுபான ஆலை நடத்திய 4 பேர் கைது

கல்பாக்கம் அருகே போலி மதுபான ஆலை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து ரூ. 25 லட்சம் மதிப்புள்ள மதுபானம், மதுபானம் தயாரிக்க பயன்படும் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
20 Dec 2021 7:47 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 45 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 45 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
20 Dec 2021 7:42 PM IST
கத்தி முனையில் பணம், செல்போன் பறிப்பு; 8 பேர் கைது

கத்தி முனையில் பணம், செல்போன் பறிப்பு; 8 பேர் கைது

கத்தி முனையில் மிரட்டி செல்போன், ரொக்கப்பணம் போன்றவற்றை பறித்து கொண்டு, வந்த ஆட்டோவிலேயே கண்இமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்று விட்டனர்.
20 Dec 2021 6:39 PM IST
மாமல்லபுரம் நாட்டிய விழா அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்

மாமல்லபுரம் நாட்டிய விழா அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்

மாமல்லபுரம் நாட்டிய விழா மேடைகள், கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
20 Dec 2021 6:13 PM IST