செங்கல்பட்டு

பரனூர் சுங்கச்சாவடியில் கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
பரனூர் சுங்கச்சாவடியில் கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Dec 2021 8:23 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 46 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
19 Dec 2021 8:03 PM IST
கற்பக விநாயகா தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சின்ன கொள்ளம்பக்கத்தில் உள்ள கற்பக விநாயகா தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
19 Dec 2021 7:28 PM IST
செங்கல்பட்டு மற்றும் பாலூர் ரெயில் நிலையங்களில் பயணிகள் திடீர் மறியல்
கால தாமதமாக ரெயில் வருவதை கண்டித்து செங்கல்பட்டு பாலூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Dec 2021 12:56 PM IST
அச்சரப்பாக்கம், லத்தூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
அச்சரப்பாக்கம், லத்தூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
17 Dec 2021 7:12 PM IST
மதுராந்தகம் அருகே தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து
மதுராந்தகம் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
17 Dec 2021 6:34 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 45 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
17 Dec 2021 6:10 PM IST
சிங்கப்பெருமாள் கோவிலில் அரசு மருந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது.
17 Dec 2021 5:52 PM IST
அவ்வையார் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
17 Dec 2021 5:17 PM IST
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 430 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 430 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
17 Dec 2021 3:11 PM IST
சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை: பொதுப்பணித்துறை அமைச்சர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
16 Dec 2021 6:31 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் உரிமம் ரத்து: வேளாண்மை அதிகாரி
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
16 Dec 2021 6:24 PM IST









