செங்கல்பட்டு

கழிவுநீர் லாரி உரிமையாளரை மிரட்டி மாமூல் கேட்ட 2 போலீசார் பணியிடைநீக்கம் - போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
கழிவுநீர் லாரி உரிமையாளரை மிரட்டிய ஆடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
25 Jun 2023 4:24 PM IST
சதுரங்கப்பட்டினத்தில் உணவு தேவைக்காக திமிங்கல சுறாக்கள் கடற்கரை வருகை
சதுரங்கப்பட்டினத்தில் உணவு தேவைக்காக திமிங்கல சுறாக்கள் உணவு தேடி மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிக்கு வந்ததை கண்டு ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
25 Jun 2023 4:08 PM IST
மறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தில் அமைச்சர் ஆய்வு
மறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.
24 Jun 2023 2:14 PM IST
ஜாமீனில் வெளியே வந்தவரை கைது செய்ய முயற்சி.. ஜெயில் வாசல் முன்பு கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுது போலீசாரிடம் இருந்து மீட்ட பெண்
ஜாமீனில் வெளியே வந்தவரை கைது செய்ய முயற்சி நடந்ததையடுத்து ஜெயில் வாசல் முன்பு கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுது போலீசாரிடம் இருந்து அந்த பெண் கணவரை மீட்டார்.
24 Jun 2023 2:12 PM IST
கேளம்பாக்கத்தில் குப்பை அள்ளும் வாகனத்தில் சிக்கி துப்புரவு பணியாளர் பலி
கேளம்பாக்கத்தில் குப்பை அள்ளும் வாகனத்தில் சிக்கி துப்புரவு பணியாளர் பலியானார்.
24 Jun 2023 2:08 PM IST
5 ஆண்டுகளாகியும் முடிவடையாத திருப்போரூர்- கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணி; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
5 ஆண்டுகளாகியும் முடிவடையாத திருப்போரூர்- கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Jun 2023 2:36 PM IST
ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் 40 மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்படும் - தாம்பரம் போலீஸ் கமிஷனர் அறிவிப்பு
ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் 40 மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்படும் என்று தாம்பரம் போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Jun 2023 2:12 PM IST
தாம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி ஆசிரியை பலி
தாம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண் எதிரேயே தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.
23 Jun 2023 2:01 PM IST
மறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
மறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.
22 Jun 2023 2:22 PM IST
மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்
மாமல்லபுரத்தில் நடந்த நிதி மற்றும் பொருளாதாரம் சம்மந்தமான 3-வது ஜி20 மாநாடு நிறைவடைந்ததையொட்டி வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.
22 Jun 2023 2:10 PM IST
தொடர் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் கலெக்டர் திடீர் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு, திறக்கப்படும் நீரின் அளவு உள்ளிட்டவை குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை நிலவரம் குறித்து விளக்கமளித்தனர்.
21 Jun 2023 3:19 PM IST
பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
பருவமழை பாதிப்புகளை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.
21 Jun 2023 3:17 PM IST









