செங்கல்பட்டு

வழக்கு செலவுக்காக மீண்டும் கொள்ளையனாக மாறிய வாலிபர்
வழக்கு செலவுக்காக மீண்டும் கொள்ளையனாக மாறிய வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
4 May 2023 2:56 PM IST
உத்திரமேரூரில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து
உத்திரமேரூரில் தடுப்புச்சுவர் மீது லாரி மோதி விபத்து டிரைவர் படுகாயமடைந்தார்.
4 May 2023 2:25 PM IST
மதுராந்தக நெல் கொள்முதல் நிலையத்த்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
மதுராந்தகத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
4 May 2023 2:10 PM IST
மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் காரணமாக மணல் பரப்பில் 5 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டது.
3 May 2023 3:25 PM IST
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
3 May 2023 3:19 PM IST
உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் லாரிகள் மீது நடவடிக்கை - தாம்பரம் மாநகராட்சி அறிவிப்பு
உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி அறிவிப்பு விடுத்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
3 May 2023 3:06 PM IST
திருக்கழுக்குன்றம் அருகே கோவில் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் பொருட்கள் திருட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் அருகே கோவில் பூட்டை உடைத்து 1½ லட்சம் பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
3 May 2023 3:02 PM IST
வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு
வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
2 May 2023 3:17 PM IST
ஆப்பூர் ஊராட்சி மே தின விழாவில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் ஊராட்சியில் மே தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
2 May 2023 2:44 PM IST
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
2 May 2023 2:13 PM IST
கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த மக்கள்; கடும் போக்குவரத்து நெரிசல்
தமிழ்நாட்டில் கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுர சுற்றுலாத்தளங்களில் நேற்று மக்கள் குவிந்தனர். இதனால் அந்தப்பகுதியில் வாகனங்கள் நீண்டநேரம் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2 May 2023 2:00 PM IST
மேல்மருவத்தூரில் 675 பேருக்கு இலவச கண் கண்ணாடி
இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அறுவை சிகிச்சை முகாமை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி ஆஸ்பத்திரி அரங்கில் நடைபெற்றது.
1 May 2023 1:24 PM IST









