செங்கல்பட்டு



செம்மஞ்சேரியில் 2 மாத குழந்தையை சுவரில் அடித்துக்கொன்ற தந்தை கைது

செம்மஞ்சேரியில் 2 மாத குழந்தையை சுவரில் அடித்துக்கொன்ற தந்தை கைது

செம்மஞ்சேரியில் 2 மாத குழந்தையை சுவரில் அடித்துக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
31 March 2023 2:49 PM IST
திருப்போருர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

திருப்போருர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

திருப்போருர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.
31 March 2023 2:42 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் நடந்தது.
31 March 2023 2:08 PM IST
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலைக்காக ராட்சத குழாய் பதிக்கும் பணிகளுக்காக  போக்குவரத்து மாற்றம்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலைக்காக ராட்சத குழாய் பதிக்கும் பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம்

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலைக்காக கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு பகுதியில் ராட்சத குழாய் பதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 March 2023 1:38 PM IST
பல்லாவரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

பல்லாவரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது

பல்லாவரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
30 March 2023 12:19 PM IST
பிடிவாரண்டு உத்தரவை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜர் - ஏப்ரல் 25-ந்தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவு

பிடிவாரண்டு உத்தரவை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜர் - ஏப்ரல் 25-ந்தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவு

கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த், நேற்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜரானார். அவரை ஏப்ரல் மாதம் 25-ந்தேதி மீண்டும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
28 March 2023 3:32 PM IST
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு - 31-ந் தேதி நடக்கிறது

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு - 31-ந் தேதி நடக்கிறது

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 31-ந் தேதி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது.
28 March 2023 3:28 PM IST
பெருங்குடியில் வக்கீல் சரமாரியாக வெட்டிக்கொலை

பெருங்குடியில் வக்கீல் சரமாரியாக வெட்டிக்கொலை

பெருங்குடியில் வக்கீல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட ரவுடி கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
27 March 2023 4:45 AM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
27 March 2023 4:15 AM IST
மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

மாமல்லபுரம் அருகே பெருமாளேரி பகுதியில் நடந்த மனுநீதி முகாமில் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
25 March 2023 3:26 PM IST
12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

பெருங்களத்தூரில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
25 March 2023 2:15 PM IST
செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
24 March 2023 3:50 PM IST