செங்கல்பட்டு



சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்; நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்; நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள் மீது நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 March 2023 5:50 PM IST
பல்லாவரத்தில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ்

பல்லாவரத்தில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ்

பல்லாவரத்தில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
12 March 2023 5:00 PM IST
செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவனை அடித்து கொன்ற வழக்கில் ேமலும் ஒருவர் கைது

செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவனை அடித்து கொன்ற வழக்கில் ேமலும் ஒருவர் கைது

செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவனை அடித்து கொன்ற வழக்கில் ேமலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
12 March 2023 4:44 PM IST
வடநெம்மேலி பாம்பு பண்ணை மீண்டும் மக்கள் பார்வைக்கு திறப்பு

வடநெம்மேலி பாம்பு பண்ணை மீண்டும் மக்கள் பார்வைக்கு திறப்பு

வனத்தறை சார்பில் அனுமதி வழங்கப்படாததால் 25 நாட்களாக மூடப்பட்டு இருந்த வடநெம்மேலி பாம்பு பண்ணை மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.
12 March 2023 4:26 PM IST
உத்திரமேரூர் ஏரியில் ரூ.18 கோடியே 88 லட்சத்தில் புனரமைப்பு பணிகள்

உத்திரமேரூர் ஏரியில் ரூ.18 கோடியே 88 லட்சத்தில் புனரமைப்பு பணிகள்

உத்திரமேரூர் ஏரியில் ரூ.18 கோடியே 88 லட்சத்தில் புனரமைப்பு பணிகள் தொடங்கியது.
11 March 2023 2:50 PM IST
வடக்கு மாமல்லபுரம் பகுதியில் குப்பை கொட்டும் இடமாக மாறிய தல்லேரி பொய்கை குளம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வடக்கு மாமல்லபுரம் பகுதியில் குப்பை கொட்டும் இடமாக மாறிய தல்லேரி பொய்கை குளம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வடக்கு மாமல்லபுரம் பகுதியில் குப்பை கொட்டும் இடமாக மாறி சீரழிந்து காணப்படும் தல்லேரி பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 March 2023 2:43 PM IST
அஞ்சூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அஞ்சூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அஞ்சூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
11 March 2023 1:51 PM IST
கல்பாக்கம் அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கல்பாக்கம் அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கல்பாக்கம் அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
11 March 2023 1:29 PM IST
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவன காவலாளிகள்; வாகன ஓட்டிகள் அச்சம்

கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவன காவலாளிகள்; வாகன ஓட்டிகள் அச்சம்

கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் தனியார் நிறுவன காவலாளிகள் ஈடுபடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்குள்ளாகின்றனர்.
10 March 2023 3:41 PM IST
அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி சோழிங்கநல்லூரில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரதம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி சோழிங்கநல்லூரில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரதம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி சோழிங்கநல்லூரில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
10 March 2023 3:10 PM IST
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே பெண்ணிடம் செல்போனை பறித்து கொண்டு ஏரியில் குதித்த தொழிலாளி

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே பெண்ணிடம் செல்போனை பறித்து கொண்டு ஏரியில் குதித்த தொழிலாளி

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே பெண்ணிடம் செல்போனை பறித்துக்கொண்டு ஏரியில் குதித்த தொழிலாளி 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் பிடிபட்டார்.
10 March 2023 3:00 PM IST
மகளிர் தின விழா

மகளிர் தின விழா

மகளிர் தினவிழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவன் கேந்திரா வளாகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
10 March 2023 2:40 PM IST