கோயம்புத்தூர்

குரங்கு அருவிக்கு செல்ல தடை:வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குவியும் சுற்றுலா பயணிகள்
குரங்கு அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் வால்பாைற கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.
5 May 2023 10:00 AM IST
யானையின் சிறப்பை சினிமா பாடலாக பாடும் வனவர்-பணிச்சுமைக்கு மத்தியில் பாகன்கள் உற்சாகம்
யானையின் சிறப்பை சினிமா பாடலாக பாடி வனவர் அசத்தினார். இதை கேட்டு பணிச்சுமைக்கு மத்தியில் பாகன்கள் உற்சாகமடைந்தனர்.
5 May 2023 9:15 AM IST
98 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் 98 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
5 May 2023 1:45 AM IST
கார் மோதி வியாபாரி உள்பட 2 பேர் பலி
கோவை அருகே கார் மோதி வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.
5 May 2023 1:30 AM IST
வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி
கோவையில், இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 May 2023 1:15 AM IST
ஐ.டி. பெண் ஊழியர் பலாத்காரம்; கண்டக்டர் மீது வழக்கு
கோவையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஐ.டி. பெண் ஊழியரை பலாத்காரம் செய்த கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
5 May 2023 1:15 AM IST
இளம்பெண், வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை
கோவையில் நடந்த ரூ.3 கோடி நகை-பணம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய இளம்பெண், வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்' நோட்டீஸ் அனுப்பி மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
5 May 2023 12:45 AM IST
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி
கோவையில், சொகுசு கார் பரிசு விழுந்ததாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 May 2023 12:30 AM IST
மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாகதிருச்செந்தூருக்கு இரவு நேர ரெயில் இயக்க வேண்டும்-தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு மனு
மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு இரவு நேர ரெயில் இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது.
5 May 2023 12:30 AM IST
கல்லூரி மாணவி கொலை வழக்கில் கர்ப்பிணி பெண், கணவனுடன் கைது-பரபரப்பு வாக்குமூலம்
கல்லூரி மாணவி கொலை வழக்கில் கர்ப்பிணி பெண், கணவனுடன் கைது செய்யப்பட்டார். மேலும் கைதானவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
5 May 2023 12:30 AM IST
பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை-அதிகாரிகள் எச்சரிக்கை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் முறைகேடாக தண்ணீர் திருடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
5 May 2023 12:15 AM IST










