கோயம்புத்தூர்

2-வது திருமணம் செய்த என்ஜினீயர் உள்பட 2 பேர் மீது வழக்கு
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த என்ஜினீயர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2023 12:45 AM IST
வலிப்பு நோயால் உயிரிழந்த பிளஸ்-1 மாணவி 7 மாத கர்ப்பம்
வலிப்பு நோயால் உயிரிழந்த பிளஸ்-1 மாணவி 7 மாத கர்ப்பமாக இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
15 Oct 2023 12:30 AM IST
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.
15 Oct 2023 12:15 AM IST
மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி இடையேரெயில் இயக்க வேண்டும்
மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே ரெயில் இயக்க தென்னக ரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து உள்ளனர்.
14 Oct 2023 2:00 AM IST
ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
ஆனைமலை, வால்பாறையில் ஆற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
14 Oct 2023 1:30 AM IST
வீட்டில் தந்தை பாலியல் தொந்தரவு செய்வதாக 2 குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் கண்ணீர்
வீட்டில் தந்தை பாலியல் தொந்தரவு செய்வதாக 2 குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் கண்ணீருடன் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமிகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
14 Oct 2023 1:30 AM IST
மாணவ-மாணவிகளுக்கு ஓவிய, கட்டுரை போட்டி
வால்பாறை அரசு ஆண்கள் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு ஓவிய, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
14 Oct 2023 1:30 AM IST
தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும்
தென்னை தொழில் வளர்ச்சி அடைய பொள்ளாச்சியில் தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் என்று உயர் மட்ட குழுவினரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
14 Oct 2023 1:15 AM IST
4 இடங்களில் அமலாக்கத்துறை 2-வது நாளாக சோதனை
கோவையில் லாட்டரி அதிபரி மார்ட்டினுக்கு சொந்தமான 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று 2-வது நாளாக சோதனை செய்தனர்.
14 Oct 2023 1:00 AM IST
அரசு விரைவு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராததால் பயணிகள் அவதி
தென்மாவட்டங்களில் இருந்து வரும் அரசு விரைவு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
14 Oct 2023 12:45 AM IST
பள்ளி மாணவியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்
கோவையில் தாயை பழிவாங்குவதற்காக பள்ளி மாணவியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதுடன், தப்பிச்சென்ற கட்டிட தொழிலாளியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
14 Oct 2023 12:45 AM IST










