கோயம்புத்தூர்

ஆங்கில புத்தாண்டையொட்டி ஆழியாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- போக்குவரத்து நெரிசல்
ஆங்கில புத்தாண்டையொட்டி ஆழியாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலால் மிகவும் அவதிப்பட்டனர்.
2 Jan 2023 12:15 AM IST
ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
2 Jan 2023 12:15 AM IST
கந்து வட்டி கொடுமையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை முயற்சி
கந்து வட்டி கொடுமை யால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக கடன் வாங்கி மோசடி செய்த நண்பர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Jan 2023 12:15 AM IST
மின்கம்பத்தில் அரசு பஸ் மோதி விபத்து
துடியலூர் அருகே மின்கம்பத்தில் அரசு பஸ் மோதியது
2 Jan 2023 12:15 AM IST
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூைஜ
ஆங்கில புத்தாண்டையொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி தரிசனம் செய்ய 1½ லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
2 Jan 2023 12:15 AM IST
போக்குவரத்து விதிகளை மீறியதாக 97 பேர் மீது வழக்கு
போக்குவரத்து விதிகளை மீறியதாக 97 பேர் மீது வழக்கு
2 Jan 2023 12:15 AM IST
லாரியில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது
ஆந்திராவில் இருந்து கோவைக்கு லாரியில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Jan 2023 12:15 AM IST
கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி லட்சுமி நரசிம்மர் கோவிலில் 10 ஆயிரம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
1 Jan 2023 12:15 AM IST
கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்
பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
1 Jan 2023 12:15 AM IST
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 Jan 2023 12:15 AM IST
ஜெர்மன் தொழில் நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி
ரேஸ்கோர்சில் ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று ஸ்மார்ட் சிட்டி அதிகாரி கூறினார்.
1 Jan 2023 12:15 AM IST










