கோயம்புத்தூர்

வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவல்: அரசு ஆஸ்பத்திரியில் 460 படுக்கை வசதிகள் தயார்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சப்-கலெக்டர் ஆய்வ
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் புதிய வகை கொரோனா பாதிப்பை தடுக்க அரசு ஆஸ்பத்திரியில் 460 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சப்-கலெக்டர் பிரியங்கா ஆய்வு மேற்கொண்டார்.
28 Dec 2022 12:30 AM IST
நீலகிரி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவுக்கு சம்மன்
கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, நீலகிரி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.
28 Dec 2022 12:15 AM IST
வால்பாறையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
வால்பாறையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
28 Dec 2022 12:15 AM IST
ஐ.டி. நிறுவன அதிகாரி வீட்டில் 37 பவுன் நகை, பணம் திருட்டு
சிங்காநல்லூரில் ஐ.டி. நிறுவன அதிகாரி வீட்டில் 37 பவுன் நகை-பணம் திருட்டு போனது. மேலும் அங்குள்ள2 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டினர்.
28 Dec 2022 12:15 AM IST
கோவையில் 6,400 படுக்கைகள் தயார்
வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவுவதால் கோவை மாவட்டத்தில் 6,400 படுக்கைகள் தயாராக உள்ளதாக கலெக்டர் கூறினார். அரசு ஆஸ்பத்திரிகளில் அவசர கால ஒத்திகை நடைபெற்றது.
28 Dec 2022 12:15 AM IST
கிணத்துக்கடவில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிணத்துக்கடவில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
28 Dec 2022 12:15 AM IST
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கோவை அரசு கலைக்கல்லூரி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது
28 Dec 2022 12:15 AM IST
கிணத்துக்கடவு அருகே லாரி மோதி கூலிதொழிலாளி பலி
கிணத்துக்கடவு அருகே லாரி மோதி கூலிதொழிலாளி பலி
28 Dec 2022 12:15 AM IST
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Dec 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில் மாநில அளவிலான கலைத்திருவிழா:கலைப் போட்டிகளில் மாணவ-மாணவிகள் அசத்தல்
பொள்ளாச்சியில் 2 இடங்களில் நடந்த மாநில அளவிலான கலைத்திருவிழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் மாணவ-மாணவிகள் அசத்தினார்கள்.
28 Dec 2022 12:15 AM IST
உள்நோயாளிகள் சிகிச்சை பெற கட்டண அறை வார்டு
கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற கட்டண அறை வார்டு அமைப்பது தொடர்பாக மருத்துவ பணிகள் கழக பொதுமேலாளர் ஆய்வு செய்தார்.
28 Dec 2022 12:15 AM IST










