கோயம்புத்தூர்

1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவை பெரியகடை வீதியில் 1½ டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Dec 2022 12:15 AM IST
புதிதாக 3 இடங்களில் மேம்பாலம் கட்டுவதை கிடப்பில் போடக்கூடாது
மெட்ரோ ரெயில் திட்டத்தை காரணம் காட்டி புதிதாக 3 இடங்களில் மேம்பாலம் கட்டுவதை கிடப்பில் போடக்கூடாது என்று கருத்து கேட்பு கூட்டத்தில், தொழில் அமைப்புகள் வலியுறுத்தினர்.
25 Dec 2022 12:15 AM IST
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கோசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கோசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
25 Dec 2022 12:15 AM IST
விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும்
கோவையில் விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
25 Dec 2022 12:15 AM IST
கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
25 Dec 2022 12:15 AM IST
2 ரேஷன் கடைகளை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்
வால்பாறையில் 2 ரேஷன் கடைகளை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
24 Dec 2022 12:15 AM IST
7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திடீர் ராஜினாமா
பொள்ளாச்சி நகராட்சியில் 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திடீரென ராஜினாமா செய்தார். மேலும் அவர், இது எனக்கான களம் அல்ல, என்றார்.
24 Dec 2022 12:15 AM IST
கியாஸ் நிரப்பும்போது காரில் தீப்பிடித்தது
பொள்ளாச்சியில் கியாஸ் நிரப்பும்போது காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Dec 2022 12:15 AM IST
மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிக்கப்படுமா?
தமிழகத்தில் இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் இணைத்து உள்ளனர் என்றும், மின் இணைப்பில் ஆதார் எண் இணைக்க தேதி நீட்டிக்கப்படுமா என்பதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து உள்ளார்.
24 Dec 2022 12:15 AM IST












