கோயம்புத்தூர்

மின்கட்டணம், வாடகை உயர்வு காரணமாகபாக்கு தட்டு தயாரிக்கும் தொழில் பாதிப்பு-மானியம் வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை
மின்கட்டண உயர்வு, வாடகை உயர்வு காரணமாக பாக்கு தட்டு தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் மின்சாரத்தில் மானியம் வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
23 Dec 2022 12:15 AM IST
கோவையில் பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு
புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி கோவையில் பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
23 Dec 2022 12:15 AM IST
வடமாநில வாலிபர்களை தாக்கி டி.வி.க்கள்-பணம் பறிப்பு
கோவையில் வடமாநில வாலிபர்களை தாக்கி டி.வி.க்கள் மற்றும் பணம் பறித்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Dec 2022 12:15 AM IST
விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
சிங்காநல்லூரில் காதல் தோல்வி காரணமாக தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
23 Dec 2022 12:15 AM IST
வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கழுத்தை நெரித்து வாலிபரை கொன்ற வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
23 Dec 2022 12:15 AM IST
கண்டியூர் பகுதியில் சுறுக்கு கம்பி வைத்து புள்ளிமானை வேட்டையாடிய கணவன்-மனைவி கைது
கண்டியூர் பகுதியில் சுறுக்கு கம்பி வைத்து புள்ளிமானை வேட்டையாடிய கணவன்-மனைவி கைது
23 Dec 2022 12:15 AM IST
அன்னூரில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.3 லட்சம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
அன்னூரில் தனியார் வங்கியில் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
23 Dec 2022 12:15 AM IST
முதியவரிடம் ரூ.7½ லட்சம் மோசடி
மகனுக்கு கனடாவில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி முதியவரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
23 Dec 2022 12:15 AM IST
மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார்- கல்வி அதிகாரிகள் தகவல்
மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
23 Dec 2022 12:15 AM IST
கணவர்-மாமியாருக்கு சிறை தண்டனை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகளும், மாமியாருக்கு ஒரு ஆண்டும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
23 Dec 2022 12:15 AM IST
ஊழல்பற்றி பேச பா.ஜ.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது
ஊழல்பற்றி பேச பா.ஜ.க.வுக்கு மட்டுமே தகுதி உள்ளது
22 Dec 2022 12:15 AM IST










