கோயம்புத்தூர்



220 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி

220 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி

பொள்ளாச்சி பகுதியில் 220 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
29 Aug 2022 9:37 PM IST
தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை

தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை

விநாயகர் சதுர்த்தியையொட்டி தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
29 Aug 2022 9:00 PM IST
2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து மருத்துவர்கள், நர்சை தாக்கிய வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.
29 Aug 2022 8:52 PM IST
கோவை அரசு ஆஸ்பத்திரி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

கோவை அரசு ஆஸ்பத்திரி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

கோவையில் இடி, மின்னலுடன் பெய்த கன மழை காரணமாக அரசு ஆஸ்பத்திரி, புலியகுளத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
29 Aug 2022 8:49 PM IST
வெள்ளலூர் பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு

வெள்ளலூர் பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு

வெள்ளலூர் பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்.
29 Aug 2022 8:46 PM IST
சசிகலாவின் வக்கீலிடம் விசாரணை

சசிகலாவின் வக்கீலிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவின் வக்கீலிடம் போலீசார் விசாரணை நடத்தினர்
29 Aug 2022 8:38 PM IST
ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி கோவில் நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி கோவில் நிலம் மீட்பு

துடியலூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை அறநிலைத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
29 Aug 2022 8:36 PM IST
முடிகாணிக்கை மண்டபம் கட்ட பூமிபூஜை

முடிகாணிக்கை மண்டபம் கட்ட பூமிபூஜை

மருதமலை அடிவாரத்தில் ரூ.89 லட்சத்தில் முடிகாணிக்கை மண்டபம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது
29 Aug 2022 8:35 PM IST
திருட்டு, காணாமல் போன 110 செல்போன்கள் மீட்பு

திருட்டு, காணாமல் போன 110 செல்போன்கள் மீட்பு

கோவையில் ஒரு மாதத்தில் திருட்டு, காணாமல் போன 110 செல்போன்கள் மீட்கப்பட்டது
29 Aug 2022 8:34 PM IST
நொய்யல் ஆற்றில் 200 வகை மலர் தூவிய தன்னார்வலர்கள்

நொய்யல் ஆற்றில் 200 வகை மலர் தூவிய தன்னார்வலர்கள்

பேரூர் படித்துறையில் நொய்யல் ஆற்றுக்கு நன்றி கூறும் வகையில் தன்னார்வலர்கள் மலர் தூவினர்.
29 Aug 2022 8:32 PM IST
குண்டும், குழியுமான சாலைகள், சாக்கடை அடைப்பால் பாதிப்பு

குண்டும், குழியுமான சாலைகள், சாக்கடை அடைப்பால் பாதிப்பு

குண்டும் குழியுமான சாலைகள், சாக்கடை அடைப்பு மற்றும் தெருநாய் தொல்லையால் பாதிப்பு ஏற்படுவதால் உடனே சீரமைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
29 Aug 2022 8:30 PM IST
வால்பாறையில் கோவில்கள், பொதுஇடங்களில்  பிரதிஷ்டை செய்ய 108 விநாயகர் சிலைகள் தயார்

வால்பாறையில் கோவில்கள், பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்ய 108 விநாயகர் சிலைகள் தயார்

வால்பாறையில் கோவில்கள், பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்ய 108 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
28 Aug 2022 9:12 PM IST