கோயம்புத்தூர்

4 ஆடுகளை கடித்துக்கொன்ற சிறுத்தை
ஆனைமலை அருகே 4 ஆடுகளை சிறுத்தை கடித்துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
12 Jun 2022 9:46 PM IST
வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேர் கைது
ஆனைமலை அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
12 Jun 2022 9:45 PM IST
ஒரே நாளில் 1840 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் 1840 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
12 Jun 2022 9:43 PM IST
பெண்மீது தாக்குதல்; 2-வது கணவர் கைது
அன்னூரில் பெண்ணை தாக்கிய 2-வது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
11 Jun 2022 11:24 PM IST
விபத்தில் சிக்கி 2 பேர் பலி
வெவ்வேறு சம்பவங்களில் விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
11 Jun 2022 11:21 PM IST
தனியார் பஸ் அதிபர் மீது தாக்குதல்
கோவையில் தனியார் பஸ் அதிபரை தாக்கிய ஒருவரை கைது செய்தனர். 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
11 Jun 2022 11:18 PM IST
கேரள தொழில் அதிபர் சோலையாற்றில் மூழ்கி பலி
வால்பாறைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த கேரள தொழில் அதிபர் சோலையாற்றில் மூழ்கி பலியானார். குளித்துக்கொண்டு இருந்த போது சுழலில் சிக்கினார்.
11 Jun 2022 11:17 PM IST
திருச்சி ரோடு - கவுண்டம்பாளையம் மேம்பாலங்களில் போக்குவரத்து தொடங்கியது
கோவையில் புதிதாக திறக்கப்பட்ட திருச்சி ரோடு-கவுண்டம் பாளையம் மேம்பாலங் களில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
11 Jun 2022 11:07 PM IST
தி.மு.க.-அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் போட்டி கோஷமிட்டதால் பரபரப்பு
கோவையில் மேம்பால திறப்பு விழாவில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் திரண்டு போட்டிபோட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Jun 2022 11:06 PM IST












