கோயம்புத்தூர்

கோவை அருகே ஊருக்குள் புகுந்த யானைகள் பாசம் காட்டிய பொதுமக்களிடம் பணிந்த சென்ற ருசிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கோவை அருகே ஊருக்குள் புகுந்த யானைகள் பாசம் காட்டிய பொதுமக்களிடம் பணிந்த சென்ற ருசிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
24 April 2022 7:11 PM IST
அர்ச்சகர் பயிற்சி பெற்ற தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அர்ச்சகர் பயிற்சி பெற்ற தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
24 April 2022 7:07 PM IST
கார், எதிரே வந்த லாரியின் மீது மோதியதில் பஞ்சு வியாபாரி இறந்தார்
கார், எதிரே வந்த லாரியின் மீது மோதியதில் பஞ்சு வியாபாரி இறந்தார்
24 April 2022 7:04 PM IST
ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபட வேண்டும் என்று வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசினார்
ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபட வேண்டும் என்று வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசினார்
24 April 2022 7:00 PM IST
கருமத்தம்பட்டியில் பெயிண்ட் லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
கருமத்தம்பட்டியில் பெயிண்ட் லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
24 April 2022 6:57 PM IST
செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை கொன்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார்
செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை கொன்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார்
24 April 2022 6:41 PM IST
வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தி.மு.க. கவுன்சிலர் அகற்றினார். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 63 பேர் கைது செய்யப்பட்டனர்
வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தி.மு.க. கவுன்சிலர் அகற்றினார். இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 63 பேர் கைது செய்யப்பட்டனர்
23 April 2022 9:05 PM IST
ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான கருத்தரங்கை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான கருத்தரங்கை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
23 April 2022 9:02 PM IST
வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா
வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டெருமைகள் உலா வருகின்றன. அதனால் கவனமுடன் செல்ல தொழிலாளர்களுக்கு வனத்துறை வேண்டுகோள் விடுத்து உள்ளது.
23 April 2022 8:55 PM IST
பொள்ளாச்சியில் ஓட்டலில் சோதனை போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது
பொள்ளாச்சியில் ஓட்டலில் சோதனையில் ஈடுபட்ட போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
23 April 2022 8:53 PM IST
ஆனைமலை அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
ஆனைமலை அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
23 April 2022 8:52 PM IST
கிணத்துக்கடவில் கிராம ஊராட்சி செயலாளர் சங்க மாநாடு
கிணத்துக்கடவில் கிராம ஊராட்சி செயலாளர் சங்க மாநாடு நடந்தது.
23 April 2022 8:52 PM IST









