கோயம்புத்தூர்

தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
15 April 2022 11:44 PM IST
கோவையில் விஷூ பண்டிகை கொண்டாட்டம்
கோவையில் விஷூ பண்டிகை கொண்டாடப்பட்டது. சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான கேரள மக்கள் கலந்து கொண்டனர்.
15 April 2022 11:17 PM IST
சித்திரை திருவிழாவையொட்டி கோட்டூரில் ஆதிசங்கரர் திருவீதி உலா
சித்திரை திருவிழாவையொட்டி கோட்டூரில் ஆதிசங்கரர் திருவீதி உலா நடந்தது.
15 April 2022 7:55 PM IST
புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
புனித வெள்ளியையொட்டி வால்பாறையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
15 April 2022 7:54 PM IST
தொடர் மழையின் காரணமாக குட்டையாக மாறும் ஸ்கேட்டிங் மைதானம்
தொடர் மழையின் காரணமாக ஸ்கேட்டிங் மைதானம் குட்டையாக மாறியது. இதனால் பயிற்சி பெற முடியாமல் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
15 April 2022 7:54 PM IST
கிணத்துக்கடவு பகுதியில் தொடர் மழையால் தக்காளி விலை கிடு கிடு உயர்வு
கிணத்துக்கடவு பகுதியில் தொடர் மழையால் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து உள்ளது.
15 April 2022 7:54 PM IST
விடுமுறை காரணமாக வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ெதாடர் விடுமுறை காரணமாக வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
15 April 2022 7:54 PM IST
மாவோயிஸ்டு, நக்சலைட் நடமாட்டம் உள்ளதா வால்பாறை மலைப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பு
வால்பாறை மலைப்பகுதியில் மாவோயிஸ்டு, நக்சலைட் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
15 April 2022 7:53 PM IST
பொள்ளாச்சி அருகே மது பாராக மாறிய ஆழியாறு அணை
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை மது அருந்தும் இடமாக மாறிவருகிறது.
15 April 2022 7:53 PM IST
சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது மூதாட்டி படுகாயம்
கோவை சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
14 April 2022 11:28 PM IST
சித்திரை விஷூ பண்டிகை கேரளா செல்ல உக்கடம் பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்
சித்திரை விஷூ பண்டிகையையொட்டி கேரளா செல்வதற்காக கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் ஏரளாளமான பயணிகள் குவிந்தனர். ஆனால் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டதால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
14 April 2022 11:28 PM IST










