கோயம்புத்தூர்

தமிழ் புத்தாண்டையொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
தமிழ் புத்தாண்டையொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
14 April 2022 11:28 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
14 April 2022 11:28 PM IST
ஜாமீனில் வெளியே வந்த கொலை வழக்கு கைதி தற்கொலை
ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த கொலை வழக்கு கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
14 April 2022 11:27 PM IST
பஞ்சுக்கு இறக்குமதி வரி ரத்து எதிரொலி தவிப்பில் இருந்து தப்பிக்கும் நூற்பாலை தொழில்
பஞ்சுக்கு இறக்குமதி வரி ரத்து எதிரொலியாக தவிப்பில் இருந்து நூற்பாலை தொழில் தப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
14 April 2022 11:27 PM IST
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்
தமிழ்புத்தாண்டை முன்னிட்டு கோவை கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காட்டூர் முத்து மாரியம்மனுக்கு நகை, ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
14 April 2022 11:27 PM IST
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
14 April 2022 8:52 PM IST
அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைக்க முயற்சி
வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் அனுமதியில்லாமல் அம்பேத்கர் சிலையை வைக்க முயற்சி நடந்தது. அந்த சிலையை போலீசார் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
14 April 2022 8:52 PM IST
கிணத்துக்கடவு பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை 170 தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன
கிணத்துக்கடவு பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் 170 தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. மின்வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
14 April 2022 8:52 PM IST
பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது
பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினார்.
14 April 2022 8:52 PM IST
விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி சாவு
விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி சாவு
14 April 2022 8:51 PM IST
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ 3 கோடியில் அவசர சிகிச்சை பிரிவு திறப்பு
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடி மதிப்பில் பொது மற்றும் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டு உள்ளது.
14 April 2022 8:51 PM IST
கிணத்துக்கடவு அருகே தென்னந்தோப்புக்குள் வெள்ளை நிற மயில் உலா
கிணத்துக்கடவு அருகே தென்னந்தோப்புக்குள் வெள்ளை நிற மயில் உலா
14 April 2022 8:51 PM IST









