கடலூர்



கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்

ராமநத்தம் அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
26 Oct 2023 12:15 AM IST
தொழிலாளியை இழந்து தவித்த குடும்பத்திற்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த போலீசார் விருத்தாசலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

தொழிலாளியை இழந்து தவித்த குடும்பத்திற்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த போலீசார் விருத்தாசலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

விருத்தாசலத்தில் தொழிலாளியை இழந்து தவித்த குடும்பத்திற்கு போலீசார் புதிய வீடு கட்டிக்கொடுத்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
26 Oct 2023 12:15 AM IST
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக சரண்யா பொறுப்பேற்பு

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக சரண்யா பொறுப்பேற்பு

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக சரண்யா பொறுப்பேற்றுக்கொண்டார்.
26 Oct 2023 12:15 AM IST
கடையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர் மீட்பு

கடையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர் மீட்பு

திருப்பாதிரிப்புலியூரில் கடையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளரை அதிகாரிகள் மீட்டனர்.
26 Oct 2023 12:15 AM IST
நெல்லிக்குப்பம், வளையமாதேவி, ஒரத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

நெல்லிக்குப்பம், வளையமாதேவி, ஒரத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

நெல்லிக்குப்பம், வளையமாதேவி, ஒரத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
26 Oct 2023 12:15 AM IST
செங்கல்மேட்டில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை

செங்கல்மேட்டில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை

அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கக்கோரி செங்கல்மேட்டு ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 12:15 AM IST
அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

துணை தாசில்தார் மீது தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 12:15 AM IST
கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஹாமுன் புயல் உருவானதையொட்டி கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
25 Oct 2023 3:13 PM IST
அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு

சிதம்பரத்தில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Oct 2023 1:07 AM IST
கார் மோதி காவலாளி பலி

கார் மோதி காவலாளி பலி

கார் மோதிய விபத்தில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.
25 Oct 2023 1:04 AM IST
கடலூர் சில்வர் பீச்சில் துர்க்கை அம்மன் சிலை கரைப்பு

கடலூர் சில்வர் பீச்சில் துர்க்கை அம்மன் சிலை கரைப்பு

நவராத்திரி விழா நிறைவுபெற்றதையொட்டி விஷ்ணு சமாஜ் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடலூர் சில்வர் பீச்சில் துர்க்கை அம்மன் சிலையை கரைத்து, உற்சாகமாக கொண்டாடினர்.
25 Oct 2023 1:01 AM IST
என்.எல்.சி.யை கண்டித்து கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்

என்.எல்.சி.யை கண்டித்து கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்

வளையமாதேவியில் என்.எல்.சி.யை கண்டித்து கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Oct 2023 12:58 AM IST