கடலூர்



தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடிய 4 பேர் கைது

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடிய 4 பேர் கைது

புவனகிரியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 பவுன் நகை மீட்கப்பட்டது.
25 Oct 2023 12:48 AM IST
மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

ஸ்ரீமுஷ்ணம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
25 Oct 2023 12:45 AM IST
லாரிகள் மோதல்; டிரைவர் பலி

லாரிகள் மோதல்; டிரைவர் பலி

வேப்பூர் அருகே லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
25 Oct 2023 12:40 AM IST
விஷம் குடித்து மாணவி தற்கொலை

விஷம் குடித்து மாணவி தற்கொலை

விருத்தாசலம் அருகே கல்லூரிக்கு தாமதமாக சென்றதை தாய் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
25 Oct 2023 12:38 AM IST
உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

குறிஞ்சிப்பாடி அருகே உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது. அவரது உடலுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
25 Oct 2023 12:35 AM IST
வீட்டில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

பண்ருட்டியில் வீட்டில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 12:15 AM IST
திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி

திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி

விஜயதசமியையொட்டி திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
25 Oct 2023 12:15 AM IST
காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி பட்டறை

காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி பட்டறை

கடலூர் மாவட்ட காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி பட்டறையை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
23 Oct 2023 12:15 AM IST
தங்கும் விடுதியில் என்ஜினீயர் மர்ம சாவு

தங்கும் விடுதியில் என்ஜினீயர் மர்ம சாவு

வடலூரில் தங்கும் விடுதியில் என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Oct 2023 12:15 AM IST
கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
23 Oct 2023 12:15 AM IST
கடைவீதிக்குள் புகுந்த பாம்பு

கடைவீதிக்குள் புகுந்த பாம்பு

பெண்ணாடத்தில் கடைவீதிக்குள் பாம்பு புகந்ததால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
23 Oct 2023 12:15 AM IST
வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது

வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது

வாலிபரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2023 12:15 AM IST