திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய ரூட்களில் மினி பஸ்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 புதிய வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.
19 Sept 2025 7:55 AM IST
தகுதித்தேர்வுக்கு பயந்து ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா என்று பயந்தபடி கடந்த சில நாட்களாக பன்னீர்செல்வம் புலம்பியபடி இருந்ததாக கூறப்படுகிறது.
18 Sept 2025 11:51 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: பழனி கோவிலில் நாளை ரோப்கார் இயங்காது
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை ஒரு நாள் மட்டும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் விஞ்ச் பயன்படுத்தி செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
18 Sept 2025 5:18 AM IST
டெல்லி செல்லும் எண்ணம் இல்லை; செங்கோட்டையன் நல்ல செய்தி சொல்வார் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சசிகலாவை கூடிய விரைவில் சந்திப்பேன் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
14 Sept 2025 9:09 PM IST
மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு - காப்பாற்ற முயன்ற மகன், மகள் காயம்
காய வைத்த துணிகளை எடுக்க சென்றபோது ஜோதி மீது மின்சாரம் பாய்ந்தது.
13 Sept 2025 7:56 PM IST
கொடைக்கானல்: இந்து முன்னணி நடத்திய விநாயகர் சிலை ஊர்வலம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
விநாயகர் ஊர்வலம் எரிச்சாலை, நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஆற்றை அடைந்ததும் அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.
31 Aug 2025 4:27 PM IST
தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்.. இந்து முன்னணியினர் கைது
திண்டுக்கல்லில் தடையை மீறி ஊர்வலமாக கொண்டு வந்த விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
27 Aug 2025 5:59 PM IST
ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மரணம்
ராணுவ வீரர் சரணின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
25 Aug 2025 10:40 PM IST
புலியாக வந்து பக்தர்களுக்கு முக்தி கொடுத்த சிவபெருமான்
திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர் கோவில் சிவன் கோவிலாக இருந்தாலும் இங்குள்ள அபிராமி அம்பிகையே பிரதானமாக போற்றப்படுகிறார்.
25 Aug 2025 5:31 PM IST
வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம்.. வங்கி மேலாளர் செய்த செயலால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி
வங்கி மேலாளர் ஒருவர், வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
22 Aug 2025 8:27 AM IST
பழனியில் ரோப் கார் சேவை நாளை மீண்டும் தொடக்கம்
ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த பராமரிப்பு பணி தற்போது முடிவடைந்துள்ளது.
19 Aug 2025 10:21 AM IST
வடமதுரை ஆடித்திருவிழா: முத்துப்பல்லக்கில் வீதியுலா வந்த சௌந்தரராஜ பெருமாள்
சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் சௌந்தரராஜப் பெருமாள், ராஜ அலங்காரத்துடன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளினார்.
12 Aug 2025 5:08 PM IST









