திண்டுக்கல்



வார விடுமுறை: தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய பழனியில் குவிந்த பக்தர்கள்

வார விடுமுறை: தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய பழனியில் குவிந்த பக்தர்கள்

பழனியில் இன்று பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சன்னதிக்கு சென்று தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
26 Oct 2025 4:19 PM IST
உலக மக்களின் நலன் வேண்டி சாணார்பட்டி அருகே அமாவாசை யாகம்

உலக மக்களின் நலன் வேண்டி சாணார்பட்டி அருகே அமாவாசை யாகம்

யாக பூஜையில் நேரடியாக கலந்து கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி அதனை அக்னி குண்டத்தில் போட்டு வேண்டிக்கொண்டனர்.
22 Oct 2025 1:14 PM IST
பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா.. நாளை காப்பு கட்டுதல்

பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா.. நாளை காப்பு கட்டுதல்

அக்டோபர் 27ம் தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெற்றி விழா நிகழ்ச்சியும் நடக்கிறது.
21 Oct 2025 5:12 PM IST
திண்டுக்கல்: அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமாவாசை யாகம்

திண்டுக்கல்: அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமாவாசை யாகம்

அமாவாசை யாகத்தை முன்னிட்டு பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
21 Oct 2025 2:27 PM IST
ஐந்துவீடு அருவியில் குளித்த மருத்துவ மாணவர் திடீர் மாயம் - நீரில் அடித்துச் செல்லப்பட்டாரா..?

ஐந்துவீடு அருவியில் குளித்த மருத்துவ மாணவர் திடீர் மாயம் - நீரில் அடித்துச் செல்லப்பட்டாரா..?

ஐந்துவீடு அருவியில் குளிக்கும் போது, மாயமான மருத்துவக் கல்லூரி மாணவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
19 Oct 2025 10:45 AM IST
22ம் தேதி பழநி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

22ம் தேதி பழநி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

பழநி முருகன் கோவிலில் வரும் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் 28ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
15 Oct 2025 11:11 AM IST
திண்டுக்கல்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது

திண்டுக்கல்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், சிறுமலை பிரிவில் உள்ள ஒயின்ஷாப்பில் மது வாங்கி அப்பகுதியில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தார்.
15 Oct 2025 10:32 AM IST
தவெக மாவட்ட செயலாளருக்கு 24ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தவெக மாவட்ட செயலாளருக்கு 24ம் தேதி வரை நீதிமன்ற காவல்

எஸ்.எம்.நிர்மல்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
13 Oct 2025 8:53 AM IST
பழனி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்

பழனியில் உலகப்புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது.
11 Oct 2025 11:43 AM IST
தண்டவாளம் பராமரிப்பு பணி: கோவை-நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்

தண்டவாளம் பராமரிப்பு பணி: கோவை-நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
3 Oct 2025 9:51 PM IST
சாலையோரம் அணிவகுத்து நிற்கும் லாரிகள்: கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு

சாலையோரம் அணிவகுத்து நிற்கும் லாரிகள்: கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு

சாலையோரம் அணிவகுத்து நிற்கும் லாரிகளால் கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
28 Sept 2025 5:20 AM IST
திண்டுக்கல்: தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்- அஞ்சல் அலுவலர் கைது

திண்டுக்கல்: தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்- அஞ்சல் அலுவலர் கைது

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
25 Sept 2025 2:39 PM IST