திண்டுக்கல்

வார விடுமுறை: தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய பழனியில் குவிந்த பக்தர்கள்
பழனியில் இன்று பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சன்னதிக்கு சென்று தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
26 Oct 2025 4:19 PM IST
உலக மக்களின் நலன் வேண்டி சாணார்பட்டி அருகே அமாவாசை யாகம்
யாக பூஜையில் நேரடியாக கலந்து கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி அதனை அக்னி குண்டத்தில் போட்டு வேண்டிக்கொண்டனர்.
22 Oct 2025 1:14 PM IST
பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா.. நாளை காப்பு கட்டுதல்
அக்டோபர் 27ம் தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெற்றி விழா நிகழ்ச்சியும் நடக்கிறது.
21 Oct 2025 5:12 PM IST
திண்டுக்கல்: அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமாவாசை யாகம்
அமாவாசை யாகத்தை முன்னிட்டு பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
21 Oct 2025 2:27 PM IST
ஐந்துவீடு அருவியில் குளித்த மருத்துவ மாணவர் திடீர் மாயம் - நீரில் அடித்துச் செல்லப்பட்டாரா..?
ஐந்துவீடு அருவியில் குளிக்கும் போது, மாயமான மருத்துவக் கல்லூரி மாணவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
19 Oct 2025 10:45 AM IST
22ம் தேதி பழநி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
பழநி முருகன் கோவிலில் வரும் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் 28ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
15 Oct 2025 11:11 AM IST
திண்டுக்கல்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து- 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், சிறுமலை பிரிவில் உள்ள ஒயின்ஷாப்பில் மது வாங்கி அப்பகுதியில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தார்.
15 Oct 2025 10:32 AM IST
தவெக மாவட்ட செயலாளருக்கு 24ம் தேதி வரை நீதிமன்ற காவல்
எஸ்.எம்.நிர்மல்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
13 Oct 2025 8:53 AM IST
பழனி முருகன் கோவிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்
பழனியில் உலகப்புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது.
11 Oct 2025 11:43 AM IST
தண்டவாளம் பராமரிப்பு பணி: கோவை-நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
3 Oct 2025 9:51 PM IST
சாலையோரம் அணிவகுத்து நிற்கும் லாரிகள்: கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு
சாலையோரம் அணிவகுத்து நிற்கும் லாரிகளால் கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
28 Sept 2025 5:20 AM IST
திண்டுக்கல்: தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்- அஞ்சல் அலுவலர் கைது
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
25 Sept 2025 2:39 PM IST









