ஈரோடு

சீனாபுரம் சந்தையில்ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனை
சீனாபுரம் சந்தையில் ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனையானது.
15 Oct 2023 6:54 AM IST
ஈரோட்டில்பெண்களை கவரும் ஆடை-அலங்கார கண்காட்சி
ஈரோடு ஆலயமணி மகாலில் பெண்களை கவரும் வகையில் நடந்து வரும் ஆடை அலங்கார கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவுபெறுகிறது.
15 Oct 2023 6:52 AM IST
பெருந்துறை அருகேசூரிய கிரகணத்தின்போது தரையில் செங்குத்தாக நின்ற உலக்கை
பெருந்துறை அருகே சூரிய கிரகணத்தின்போது தரையில் உலக்கை செங்குத்தாக நின்றது.
15 Oct 2023 6:49 AM IST
பவானிசாகர் அருகே அட்டகாசம் செய்து வரும்காட்டு யானையை தேடும் பணி தீவிரம்
பவானிசாகர் அருகே அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
15 Oct 2023 6:47 AM IST
புஞ்சைபுளியம்பட்டியில்ரூ.2 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
புஞ்சைபுளியம்பட்டியில் ரூ.2 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் போனது.
15 Oct 2023 6:43 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,240-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,240-க்கு ஏலம்
15 Oct 2023 6:41 AM IST
கள்ளிப்பட்டி அருகே ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து
கள்ளிப்பட்டி அருகே ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து நடந்தது.
15 Oct 2023 6:38 AM IST
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிஆசை வார்த்தைக்கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசை வார்த்தைக்கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.
15 Oct 2023 6:34 AM IST
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
15 Oct 2023 6:29 AM IST
புதுச்சேரியில் திருடிவிட்டு தப்பினார்26 பவுன் நகையுடன் போலீசில் சிக்கிய வாலிபர்அம்மாபேட்டையில் தூங்கிக்கொண்டிருந்த போது பிடிபட்டார்
புதுச்சேரியில் திருடிவிட்டு தப்பி அம்மாபேட்டை வந்த வாலிபர், தூங்கிக்கொண்டிருந்த போது, 26 பவுன் நகையுடன் போலீசில் பிடிபட்டார்.
15 Oct 2023 6:26 AM IST
பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
15 Oct 2023 6:23 AM IST
மகாளய அமாவாசை:பவானி கூடுதுறையில் பக்தர்கள் குவிந்தனர்காவிரியில் புனித நீராடி, முன்னோருக்கு திதி கொடுத்தனர்
மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள் காவிரியில் புனித நீராடி முன்னோருக்கு திதி கொடுத்தனர்.
15 Oct 2023 6:17 AM IST









