ஈரோடு

சாராயம் காய்ச்சியதாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது
சாராயம் காய்ச்சியதாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
1 Dec 2021 11:07 PM IST
ஈரோடு மாவட்டத்தில் திருட்டுப்போன 57 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
ஈரோடு மாவட்டத்தில் திருட்டுப்போன 57 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
1 Dec 2021 10:59 PM IST
நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த விவசாயி கைது
கடம்பூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
1 Dec 2021 10:53 PM IST
சென்னிமலை அருகே கிராவல் மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
சென்னிமலை அருகே கிராவல் மண் கடத்தி சென்ற 3 லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
1 Dec 2021 9:25 PM IST
பர்கூர் மலைப்பகுதியில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தானாக வெளியேறும் தண்ணீர்
பர்கூர் மலைப்பகுதியில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் தானாக வெளியேறியது.
1 Dec 2021 9:19 PM IST
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,365-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,365-க்கு ஏலம் போனது.
1 Dec 2021 9:13 PM IST
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தார்கள்.
1 Dec 2021 9:08 PM IST
கால்நடை டாக்டர் வீட்டில் பணம் திருடியவர் கைது
அந்தியூர் அருகே கால்நடை டாக்டர் வீட்டில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
1 Dec 2021 8:20 PM IST
யானை தாக்கி விவசாயி சாவு
அந்தியூர் அருகே தோட்ட காவலில் இருந்தபோது யானை தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Dec 2021 8:13 PM IST
‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
1 Dec 2021 2:12 AM IST
ஈரோட்டில் காய்கறிகள் விலை கடும் உயர்வு
ஈரோட்டில் காய்கறிகள் விலை கடமையாக உயர்ந்தது.
1 Dec 2021 2:02 AM IST





