ஈரோடு



சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,207-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,207-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,207-க்கு ஏலம் போனது.
4 Dec 2021 2:00 AM IST
பெருந்துறையில் பட்டப்பகலில் வீடு புகுந்து துணிகரம்: கத்திமுனையில் பெண்ணிடம் 11 பவுன் நகை- பணம் பறிப்பு; மர்மநபருக்கு வலைவீச்சு

பெருந்துறையில் பட்டப்பகலில் வீடு புகுந்து துணிகரம்: கத்திமுனையில் பெண்ணிடம் 11 பவுன் நகை- பணம் பறிப்பு; மர்மநபருக்கு வலைவீச்சு

பெருந்துறையில் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் 11 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்துச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
4 Dec 2021 1:55 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,452-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,452-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,452-க்கு ஏலம் போனது.
3 Dec 2021 2:52 AM IST
நீர்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு; ஆற்றில் வினாடிக்கு 7,700 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

நீர்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு; ஆற்றில் வினாடிக்கு 7,700 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 700 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
3 Dec 2021 2:47 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி; புதிதாக 65 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி; புதிதாக 65 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலியானாா்கள். புதிதாக 65 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
3 Dec 2021 2:41 AM IST
ஈரோடு மாநகர் பகுதியில் 58 மில்லி மீட்டர் மழை பதிவு; சேறும், சகதியுமாக மாறிய நேதாஜி காய்கறி மார்க்கெட்

ஈரோடு மாநகர் பகுதியில் 58 மில்லி மீட்டர் மழை பதிவு; சேறும், சகதியுமாக மாறிய நேதாஜி காய்கறி மார்க்கெட்

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக நேதாஜி காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது.
3 Dec 2021 2:35 AM IST
ஈரோட்டில் மாநாடு திரைப்படம் ஓடிய சினிமா தியேட்டருக்கு உரிமம் புதுப்பிக்காததால் சீல் வைப்பு; ஆர்.டி.ஓ. பிரேமலதா நடவடிக்கை

ஈரோட்டில் மாநாடு திரைப்படம் ஓடிய சினிமா தியேட்டருக்கு உரிமம் புதுப்பிக்காததால் சீல் வைப்பு; ஆர்.டி.ஓ. பிரேமலதா நடவடிக்கை

ஈரோட்டில் மாநாடு திரைப்படம் ஓடிய சினிமா தியேட்டருக்கு உரிமம் புதுப்பிக்கப்படாததால் ஆர்.டி.ஓ. பிரேமலதா சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
3 Dec 2021 2:29 AM IST
தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
3 Dec 2021 2:23 AM IST
ஈரோடு கனிம வள உதவி இயக்குனர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தர்ணா

ஈரோடு கனிம வள உதவி இயக்குனர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தர்ணா

ஈரோடு கனிம வள உதவி இயக்குனர் அலுவலகத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Dec 2021 2:17 AM IST
ஈரோடு மாவட்டத்தில் நாளை 467 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு; கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 467 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு; கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 467 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
3 Dec 2021 2:03 AM IST
பவானிசாகர் அருகே தனியார் ஆலை கழிவுநீர் பவானி ஆற்றில் கலப்பு; நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

பவானிசாகர் அருகே தனியார் ஆலை கழிவுநீர் பவானி ஆற்றில் கலப்பு; நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

பவானிசாகர் அருகே தனியார் ஆலைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீர் பவானி ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
3 Dec 2021 1:57 AM IST
ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் முன்பு அமர்ந்து பெற்றோர்கள் தர்ணா; விளையாட்டு மைதானத்தை திறக்கக்கோரி நடந்தது

ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் முன்பு அமர்ந்து பெற்றோர்கள் தர்ணா; விளையாட்டு மைதானத்தை திறக்கக்கோரி நடந்தது

ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தை திறக்கக்கோரி பள்ளிக்கூடம் முன்பு அமர்ந்து பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Dec 2021 1:52 AM IST