ஈரோடு



தவறி விழுந்த சேவலை காப்பாற்ற 100 அடி கிணற்றுக்குள் இறங்கிய வாலிபர் மேலே ஏற முடியாமல் தவிப்பு- தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்

தவறி விழுந்த சேவலை காப்பாற்ற 100 அடி கிணற்றுக்குள் இறங்கிய வாலிபர் மேலே ஏற முடியாமல் தவிப்பு- தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்

தவறி விழுந்த சேவலை காப்பாற்ற 100 அடி கிணற்றுக்குள் இறங்கிய வாலிபர் மேலே ஏற முடியாமல் தவித்தாா். அவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
23 Sept 2021 2:38 AM IST
அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது 4 கிலோ பறிமுதல்

அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது 4 கிலோ பறிமுதல்

அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்கள்.
23 Sept 2021 2:31 AM IST
பவானியில் காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

பவானியில் காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

பவானி காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
23 Sept 2021 2:25 AM IST
போலீஸ் அலுவலகம் அருகில் புதர்

போலீஸ் அலுவலகம் அருகில் புதர்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதராக கிடக்கிறது.
23 Sept 2021 2:19 AM IST
அஞ்சூர் பாண்டீஸ்வரர் கோவிலில் 1000 ஆண்டு பழமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு

அஞ்சூர் பாண்டீஸ்வரர் கோவிலில் 1000 ஆண்டு பழமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு

அஞ்சூர் பாண்டீஸ்வரர் கோவிலில் 1000 ஆண்டு பழமையான சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
22 Sept 2021 3:40 AM IST
சத்தியமங்கலம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி விற்ற பெண் உள்பட 2 பேர் கைது-10 லிட்டர் சாராயம், 25 லிட்டர் ஊறல் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி விற்ற பெண் உள்பட 2 பேர் கைது-10 லிட்டர் சாராயம், 25 லிட்டர் ஊறல் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். மேலும் 10 லிட்டர் சாராயத்தையும் 25 லிட்டர் ஊறலையும் பறிமுதல் செய்தார்கள்.
22 Sept 2021 3:40 AM IST
டீசல் இல்லாமலும், பழுதாகியும் 2 லாரிகள் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

டீசல் இல்லாமலும், பழுதாகியும் 2 லாரிகள் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

டீசல் இல்லாமலும், பழுதாகியும் 2 லாரிகள் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
22 Sept 2021 3:40 AM IST
அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் ரூ.2 கோடி மதிப்பிலான வாழை-வெற்றிலை கொடிகள் சேதமடைந்தது.

அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் ரூ.2 கோடி மதிப்பிலான வாழை-வெற்றிலை கொடிகள் சேதமடைந்தது.

அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை ரூ.2 கோடி மதிப்பிலான வாழை-வெற்றிலை கொடிகள் சேதம்
22 Sept 2021 3:40 AM IST
300 நொடிகளில் 18 உலக அதிசயங்களை வரைந்து சாதனை; கோபியை சேர்ந்த கல்லூரி மாணவர்

300 நொடிகளில் 18 உலக அதிசயங்களை வரைந்து சாதனை; கோபியை சேர்ந்த கல்லூரி மாணவர்

கோபியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் 300 நொடிகளில் 18 உலக அதிசயங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார்.
22 Sept 2021 3:39 AM IST
மது குடிக்க மகன் பணம் தராததால் கத்தியால் குத்தி தொழிலாளி தற்கொலை

மது குடிக்க மகன் பணம் தராததால் கத்தியால் குத்தி தொழிலாளி தற்கொலை

மது குடிக்க மகன் பணம் தராததால் கத்தியால் குத்தி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
21 Sept 2021 3:49 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
21 Sept 2021 3:46 AM IST
டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் கலெக்டரிடம் உரிமையாளர்கள் கோரிக்கை மனு

டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் கலெக்டரிடம் உரிமையாளர்கள் கோரிக்கை மனு

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பார் உரிமையாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
21 Sept 2021 3:43 AM IST