ஈரோடு

தவறி விழுந்த சேவலை காப்பாற்ற 100 அடி கிணற்றுக்குள் இறங்கிய வாலிபர் மேலே ஏற முடியாமல் தவிப்பு- தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்
தவறி விழுந்த சேவலை காப்பாற்ற 100 அடி கிணற்றுக்குள் இறங்கிய வாலிபர் மேலே ஏற முடியாமல் தவித்தாா். அவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
23 Sept 2021 2:38 AM IST
அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது 4 கிலோ பறிமுதல்
அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்கள்.
23 Sept 2021 2:31 AM IST
பவானியில் காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
பவானி காவிரி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
23 Sept 2021 2:25 AM IST
போலீஸ் அலுவலகம் அருகில் புதர்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதராக கிடக்கிறது.
23 Sept 2021 2:19 AM IST
அஞ்சூர் பாண்டீஸ்வரர் கோவிலில் 1000 ஆண்டு பழமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு
அஞ்சூர் பாண்டீஸ்வரர் கோவிலில் 1000 ஆண்டு பழமையான சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
22 Sept 2021 3:40 AM IST
சத்தியமங்கலம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி விற்ற பெண் உள்பட 2 பேர் கைது-10 லிட்டர் சாராயம், 25 லிட்டர் ஊறல் பறிமுதல்
சத்தியமங்கலம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். மேலும் 10 லிட்டர் சாராயத்தையும் 25 லிட்டர் ஊறலையும் பறிமுதல் செய்தார்கள்.
22 Sept 2021 3:40 AM IST
டீசல் இல்லாமலும், பழுதாகியும் 2 லாரிகள் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
டீசல் இல்லாமலும், பழுதாகியும் 2 லாரிகள் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
22 Sept 2021 3:40 AM IST
அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் ரூ.2 கோடி மதிப்பிலான வாழை-வெற்றிலை கொடிகள் சேதமடைந்தது.
அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை ரூ.2 கோடி மதிப்பிலான வாழை-வெற்றிலை கொடிகள் சேதம்
22 Sept 2021 3:40 AM IST
300 நொடிகளில் 18 உலக அதிசயங்களை வரைந்து சாதனை; கோபியை சேர்ந்த கல்லூரி மாணவர்
கோபியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் 300 நொடிகளில் 18 உலக அதிசயங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார்.
22 Sept 2021 3:39 AM IST
மது குடிக்க மகன் பணம் தராததால் கத்தியால் குத்தி தொழிலாளி தற்கொலை
மது குடிக்க மகன் பணம் தராததால் கத்தியால் குத்தி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
21 Sept 2021 3:49 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
21 Sept 2021 3:46 AM IST
டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் கலெக்டரிடம் உரிமையாளர்கள் கோரிக்கை மனு
ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பார் உரிமையாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
21 Sept 2021 3:43 AM IST









