ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 55 பேர் பணியிடமாற்றம்
ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 55 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
17 Sept 2021 4:03 AM IST
ஈரோடு மாநகர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம்- போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தகுமார் நடவடிக்கை
ஈரோடு மாநகர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் நடவடிக்கை எடுத்தார்.
17 Sept 2021 4:02 AM IST
கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு- வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தம்
கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்த போதிலும், வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மந்தமாக நடந்தது.
17 Sept 2021 4:02 AM IST
சத்தியமங்கலம் அரசு பள்ளிக்கூட மாணவிக்கு கொரோனா
சத்தியமங்கலம் அரசு பள்ளிக்கூட மாணவிக்கு கொரோனா
17 Sept 2021 4:02 AM IST
கோபி அருகே ரோட்டோர குழியில் இறங்கிய லாரி
கோபி அருகே ரோட்டோர குழியில் இறங்கிய லாரி
17 Sept 2021 4:02 AM IST
சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி; அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார்
சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார்.
17 Sept 2021 4:02 AM IST
மக்களை விட்டு கொரோனா நோய் விலக 48 நாட்கள் மவுன விரதம் இருக்கும் பெண்
மக்களை விட்டு கொரோனா நோய் விலக 48 நாட்கள் மவுன விரதம் இருக்கும் பெண்
16 Sept 2021 3:30 AM IST
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆசனூரில் இருந்து பாளப்படுகை வரை தார்ரோடு போடவேண்டும்- மலைவாழ் மக்கள் கோரிக்கை
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆசனூரில் இருந்து பாளப்படுகை வரை தார்ரோடு போடவேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
16 Sept 2021 3:30 AM IST
வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது
வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.
16 Sept 2021 3:30 AM IST
கோபி அருகே பரபரப்பு; விஷம் குடித்து விட்டு கிணற்றில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை- திருப்பூரை சேர்ந்தவர்கள்
கோபி அருகே விஷம் குடித்துவிட்டு, கிணற்றில் குதித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது.
16 Sept 2021 3:30 AM IST
குழந்தை தொழிலாளர் திட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் அடிப்படை பயிற்சிகள்- கலெக்டர் தகவல்
குழந்தை தொழிலாளர் திட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சியில் வழங்கப்படும் அடிப்படை பயிற்சிகளை பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
16 Sept 2021 3:30 AM IST
அந்தியூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு
அந்தியூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் அழிக்கப்பட்டன.
16 Sept 2021 3:30 AM IST









