ஈரோடு

காதலித்து திருமணம் செய்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்- ஊர்க்காவல் படை வீரர் மீது புகார்
காதலித்து திருமணம் செய்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஊர்க்காவல் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
16 Sept 2021 3:30 AM IST
அந்தியூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி
அந்தியூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
15 Sept 2021 2:51 AM IST
என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் ஈரோடு அரசுப்பள்ளி மாணவி 5-ம் இடம் பிடித்தார்; ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று பேட்டி
என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் 5-ம் இடம் பிடித்த ஈரோடு அரசு பள்ளிக்கூட மாணவி தர்ஷினி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேன் என்று கூறினார்.
15 Sept 2021 2:51 AM IST
ஈரோட்டில் வீட்டுமனை விற்பதாக கூறி 23 பேரிடம் ரூ.63 லட்சம் மோசடி- ரியல் எஸ்டேட் அதிபர் கைது
ஈரோட்டில் வீட்டுமனை விற்பதாக கூறி 23 பேரிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
15 Sept 2021 2:51 AM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு- பவானி ஆற்றில் 5,800 கனஅடி தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானி ஆற்றில் 5 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
15 Sept 2021 2:51 AM IST
உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளுக்கான தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
உள்ளாட்சி அமைப்புகளில் 27 பதவிகளின் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
15 Sept 2021 2:51 AM IST
அறச்சலூர் முகாமில் இலங்கை அகதிகள் உள்ளிருப்பு போராட்டம்
அறச்சலூர் முகாமில் இலங்கை அகதிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
15 Sept 2021 2:51 AM IST
சத்தியமங்கலம் பண்ணாரி அருகே முகாமிட்டுள்ள யானைகள்- வாகனங்கள் வேகமாக செல்லவேண்டாம் என வேண்டுகோள்
சத்தியமங்கலம் பண்ணாரி அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
15 Sept 2021 2:51 AM IST
சத்தியமங்கலத்தில் ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம் போட்டு அண்ணன்-தம்பி சாதனை
சத்தியமங்கலத்தில் ஒரு நிமிடத்தில் 100 தோப்புக்கரணம் போட்டு அண்ணன்-தம்பி சாதனை படைத்தார்கள்.
15 Sept 2021 2:50 AM IST
ஈரோட்டில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு- 5 கடைகளுக்கு நோட்டீசு
ஈரோட்டில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள். இதில் 5 கடைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
15 Sept 2021 2:50 AM IST
கோபி அருகே கொடிவேரி அணையில் திடீர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
15 Sept 2021 2:02 AM IST
செல்போனில் ‘வீடியோ கேம்’ விளையாட்டுக்கு அடிமையான வாலிபர் தற்கொலை
ஈரோட்டில் செல்போனில் ‘வீடியோம் கேம்’ விளையாட்டுக்கு அடிமையான வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
14 Sept 2021 7:03 AM IST









