ஈரோடு

சென்னிமலை அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம் கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்ற பெண் கள்ளக்காதலனுடன் கைது; பரபரப்பு வாக்குமூலம்
சென்னிமலை அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொன்ற பெண் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
2 July 2021 3:19 AM IST
கவுந்தப்பாடி, சத்தி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; மரங்கள் வேரோடு சாய்ந்தன
கவுந்தப்பாடி, சத்தியமங்கலம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
2 July 2021 3:10 AM IST
பெருந்துறையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு
பெருந்துறையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 July 2021 3:04 AM IST
சத்தி அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை புலி அடித்து கொன்றது; கிராமமக்கள் பீதி
சத்தி அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை புலி அடித்து கொன்றது.
2 July 2021 2:58 AM IST
ஆசனூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை சாவு
ஆசனூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை இறந்தது.
2 July 2021 2:53 AM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
2 July 2021 2:48 AM IST
அவல்பூந்துறை, சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இன்று முதல் விவசாய விளைபொருட்கள் ஏலம் தொடங்குகிறது
அவல்பூந்துறை, சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விவசாய விளைபொருட்கள் ஏலம் தொடங்குகிறது.
2 July 2021 2:38 AM IST
கே.என்.பாளையம், புஞ்சைபுளியம்பட்டியில் வாகன சோதனை மது கடத்திய 5 பேர் கைது
கே.என்.பாளையம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் மது கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 July 2021 2:28 AM IST
சென்னிமலை அருகே மீண்டும் அகழாய்வு தொடங்கியது கொடுமணலில் பழங்கால கிணறு-கல்லறைகள் கண்டுபிடிப்பு; பாசிமணிகள்-கலைப்பொருட்களும் கிடைத்தன
சென்னிமலை அருகே உள்ள கொடுமணலில் மீண்டும் தொடங்கிய அகழாய்வில் பழங்கால கிணறு, கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பாசிமணிகள் மற்றும் கலைப்பொருட்களும் கிடைத்துள்ளன.
2 July 2021 2:23 AM IST
அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கை; அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கையை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
1 July 2021 3:26 AM IST
சென்னிமலை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை; வாட்ஸ்-அப்பில் தூக்கு கயிறு படத்தை அனுப்பிவிட்டு விபரீதம்
சென்னிமலை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். வாட்ஸ்-அப்பில் தூக்கு கயிறு படத்தை அனுப்பிவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
1 July 2021 3:20 AM IST
நம்பியூர் அருகே தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி மாணவி சாவு; ஊஞ்சல் விளையாடியபோது பரிதாபம்
நம்பியூர் அருகே ஊஞ்சல் விளையாடியபோது தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி மாணவி பரிதாபமாக இறந்தார்.
1 July 2021 3:15 AM IST









