ஈரோடு

வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறி வறுமையில் உள்ள பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த தொழிலாளி கைது
கவுந்தப்பாடி அருகே வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறி வறுமையில் உள்ள பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தார்கள்.
4 July 2021 3:52 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 395 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 3 பேர் பலியாகி உள்ளனர்.
3 July 2021 3:33 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்களில் தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்களில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
3 July 2021 3:27 AM IST
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்; அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது.
3 July 2021 3:10 AM IST
ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல் 33 காசு உயர்ந்தது; ரூ.101-ஐ நெருங்குகிறது
ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல் 33 காசு உயர்ந்தது.
3 July 2021 3:05 AM IST
கவுந்தப்பாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன
கவுந்தப்பாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததில், ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
3 July 2021 2:59 AM IST
சத்தியமங்கலம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து ஆயிரம் லிட்டர் பால் வீணானது
சத்தியமங்கலம் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து ஆயிரம் லிட்டர் பால் வீணானது.
3 July 2021 2:54 AM IST
வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய குறியீடு எண்ணை யாருக்கும் தெரிவிக்க கூடாது; சைபர் கிரைம் போலீசார் தகவல்
வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய குறியீடு எண்ணை யாருக்கும் தெரிவிக்க கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
3 July 2021 2:48 AM IST
அடிமட்ட தொண்டனாக இருந்து பணியாற்றியவன்: போலியாக நடித்து ஏமாற்றியவர்களால் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறினேன்; சிந்து ரவிச்சந்திரன் அறிக்கை
அடிமட்ட தொண்டனாக கட்சியில் பணியாற்றிய என்னை போலியாக நடித்து ஏமாற்றியவர்களால் அ.தி.மு.க.வை விட்டு விலகினேன் என்று சிந்து ரவிச்சந்திரன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
3 July 2021 2:38 AM IST
பெட்ரோல்-கியாஸ் விலை உயர்வால் குடும்பம் நடத்தவே கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது; இல்லத்தரசிகள் குமுறல்
பெட்ரோல்-கியாஸ் விலை உயர்வால் அத்தியாவசிய தேவைகளுக்கே கடன் வாங்கும் சூழலில் சிக்கி இருப்பதாக இல்லத்தரசிகள் தெரிவித்தனர்.
3 July 2021 2:31 AM IST
விடிய விடிய தூறல்: ஈரோட்டில் 24 மி.மீட்டர் மழை பதிவானது; கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 65 மி.மீட்டர் கொட்டியது
ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழை அளவு ஈரோட்டில் 24 மி.மீட்டராக பதிவாகியது. கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 65 மி.மீட்டர் மழை கொட்டியது.
3 July 2021 2:25 AM IST
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 411 பேருக்கு கொரோனா; 5 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர்.
2 July 2021 3:24 AM IST









