காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் சங்கராச்சாரியாரிடம் ஆசி
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை, காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
10 March 2022 8:05 PM IST
பூந்தமல்லி அருகே ரூ.5 கோடி அரசு நிலம் மீட்பு
பூந்தமல்லி அருகே ரூ.5 கோடி அரசு நிலத்தை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர்.
10 March 2022 7:35 PM IST
பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் துப்புரவு பணி செய்த ஓய்வுபெற்ற மூதாட்டிக்கு பாராட்டு விழா
பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் துப்புரவு பணி செய்தவர் ஓய்வுபெற்ற மூதாட்டிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
10 March 2022 7:30 PM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
9 March 2022 8:22 PM IST
காஞ்சீபுரம் புற்று நோய் ஆஸ்பத்திரிக்குள் மருத்துவ கழிவுகளை எரிப்பதால் நோயாளிகள் பாதிப்பு
காஞ்சீபுரம் புற்று நோய் ஆஸ்பத்திரிக்குள் மருத்துவ கழிவுகளை எரிப்பதால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
9 March 2022 8:11 PM IST
மகளிர் தினத்தில் பெண் போலீசை கவுரவப்படுத்திய தாம்பரம் கமிஷனர்
மகளிர் தினத்தில் பெண் போலீசை தாம்பரம் கமிஷனர் ரவி கவுரவப்படுத்தினார்.
9 March 2022 8:05 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க.வை சேர்ந்தவர் பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யாததால் ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
8 March 2022 7:43 PM IST
முதல்-அமைச்சரின் தனி பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
8 March 2022 6:36 PM IST
ஓரிக்கையில் சுயம்வர பார்வதி ஹோமம்; சங்கராச்சாரியார் பங்கேற்பு
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் சதாப்தி மணிமண்டபத்தில் சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது. இதில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
8 March 2022 6:24 PM IST
வேறு பெண்ணுடன் செல்போனில் பேசியதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
வேறு பெண்ணுடன் ெசல்போனில் பேசியதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
8 March 2022 5:34 PM IST
லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
கணவர், மகன் கண் எதிரே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.
7 March 2022 8:44 PM IST










