காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
காஞ்சீபுரத்தில் பெண்ணிடம் இருந்து நகை பறிக்கப்பட்டது.
3 Dec 2021 5:11 PM IST
இன்று, 8, 10-ந் தேதிகளில் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்
கணினி பட்டா திருத்த முகாம் இன்று, 8 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறுகிறது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 Dec 2021 5:08 PM IST
விவசாயிகள் அதிக மகசூலை பெற விதை பரிசோதனை செய்து பயிரிடுங்கள்
காஞ்சீபுரம் விதைப்பரிசோதனை அலுவலர் பெ.ராஜகிரி, வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 Dec 2021 6:26 PM IST
பள்ளிக்கு நிலம் கேட்டு வீதியில் அமர்ந்து உணவு உண்ட தலைமை ஆசிரியர்
மாணவர்களின் நலன் கருதி விரைவாக பள்ளி கட்டிடத்தை இடித்து வேறு இடத்தில் கட்ட உள்ளூர் மக்களிடம் நிலம் கேட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
2 Dec 2021 5:47 PM IST
அச்சரப்பாக்கம் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
அச்சரப்பாக்கம் அருகே சிறுவன் யுவன்ராஜ் குட்டையில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
2 Dec 2021 5:33 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார்: போலீஸ் சூப்பிரண்டு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர் தெரிவித்தார்.
2 Dec 2021 5:22 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் போலி வைர நகையை விற்று கட்டிட ஒப்பந்ததாரரிடம் மோசடி
ஸ்ரீபெரும்புதூரில் போலி வைர நகையை விற்று கட்டிட ஒப்பந்ததாரரிடம் மோசடி செய்து தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
2 Dec 2021 4:33 PM IST
ஊரப்பாக்கத்தில் பள்ளம் விழுந்த வீட்டில் தாசில்தார் நேரில் ஆய்வு
ஊரப்பாக்கத்தில் பள்ளம் விழுந்த வீட்டில் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
2 Dec 2021 4:22 PM IST
மழைநீர் அகற்றப்படாததை கண்டித்து மவுலிவாக்கத்தில் 2-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல்
மவுலிவாக்கத்தில் 2-வது நாளாக தண்ணீர் இன்னும் அகற்றப்படாததால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 2-வது நாளாக தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2 Dec 2021 4:13 PM IST
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கலெக்டர் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.
2 Dec 2021 3:59 PM IST
மவுலிவாக்கம் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
மவுலிவாக்கம் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Dec 2021 2:23 PM IST
வீடு புகுந்து கொள்ளை; 4 பேர் கைது - 43 பவுன் தங்க நகைகள் மீட்பு
காஞ்சீபுரத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 43 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.
1 Dec 2021 2:09 PM IST









