காஞ்சிபுரம்

படப்பை அருகே ஏரியில் மூழ்கி 2½ வயது குழந்தை சாவு
படப்பை அருகே ஏரியில் மூழ்கி 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
18 Oct 2021 6:05 AM IST
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்த்திட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் - கலெக்டர் தகவல்
இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்த்திட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் ஆர்த்தி கேட்டுக்கொண்டார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 Oct 2021 6:00 AM IST
படப்பையில் இருந்து ஒரகடம் வரையிலான குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
படப்பையில் இருந்து ஒரகடம் வரையிலான குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Oct 2021 6:00 AM IST
பாம்பு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு
படப்பை அருகே பாம்பு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
18 Oct 2021 5:57 AM IST
வாலாஜாபாத் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி - அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி பரிதாபம்
வாலாஜாபாத் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
17 Oct 2021 5:55 AM IST
காஞ்சீபுரம் மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு - செவிலிமேடு தரைப்பாலத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை
காஞ்சீபுரம் மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் செவிலிமேடு தரைப்பாலத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
17 Oct 2021 5:52 AM IST
உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி பலி
உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார்.
17 Oct 2021 5:48 AM IST
காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களை கைப்பற்றிய தி.மு.க.
காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றியது.
15 Oct 2021 12:45 AM IST
ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
15 Oct 2021 12:30 AM IST
மாங்காடு அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் பயங்கர தீ விபத்து
மாங்காடு அருகே மரக்கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து அடுத்தடுத்து 3 கடைகளில் பரவியதால் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
13 Oct 2021 5:22 AM IST
குன்றத்தூர் ஒன்றியத்தில் தேர்தல் நிறுத்தப்பட்ட பூந்தண்டலம் ஊராட்சியில் மறுவாக்குப்பதிவு நடந்தது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி இரண்டாம் கட்டமாக குன்றத்தூர் ஒன்றியம், ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
12 Oct 2021 2:45 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
12 Oct 2021 2:29 PM IST









