காஞ்சிபுரம்

வாலாஜாபாத் அருகே 200 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுப்பு
வாலாஜாபாத் அருகே 200 ஆண்டுகள் பழமையான நடு்கல் கண்டெடுக்கப்பட்டது.
25 Oct 2021 5:14 AM IST
திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை பலாத்காரம் செய்த பெயிண்டர் கைது
குன்றத்தூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த பெயிண்டரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
24 Oct 2021 6:09 PM IST
குன்றத்தூர் அருகே வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ தீயில் எரிந்து சேதம்
குன்றத்தூர் அருகே வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ தீயில் எரிந்து சேதமாகி விட்டது.
24 Oct 2021 5:38 PM IST
குன்றத்தூர் அருகே மாயமான வாலிபரை கொன்று விட்டதாக 4 பேர் கோர்ட்டில் சரண் - காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
குன்றத்தூர் அருகே மாயமான வாலிபரை கொன்று விட்டதாக கோர்ட்டில் சரணடைந்த 4 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
23 Oct 2021 9:59 AM IST
காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவராக படப்பை மனோகரன் தேர்வு
காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவராக படப்பை மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
23 Oct 2021 5:14 AM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி டாக்டர் எம்.சுதாகர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
22 Oct 2021 4:35 AM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற பெண் தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
21 Oct 2021 11:43 AM IST
வரதராஜபுரம், எழிச்சூர் ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மறியல்
வரதராஜபுரம், எழிச்சூர் ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி மறியல் போராட்டம் நடந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 Oct 2021 10:32 AM IST
தூய்மை பாரத இயக்கம் சார்பில் முழு சுகாதார கணக்கெடுப்பு பணி - கலெக்டர் தலைமையில் நடந்தது
தூய்மை பாரத இயக்கம் சார்பில் முழு சுகாதார கணக்கெடுப்பு பணி கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடந்தது.
20 Oct 2021 10:25 AM IST
நகைப்பறிப்பு வழக்கில் என்கவுண்ட்டர்: பிடிபட்ட வடமாநில கொள்ளையனுக்கு 9 நாட்கள் போலீஸ் காவல்
ஸ்ரீபெரும்புதூரில் நகைப்பறிப்பு வழக்கில் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது குறித்து வருகிற 21-ந் தேதி முதல் ஆர்.டி.ஓ. விசாரணை தொடங்குகிறது. பிடிபட்ட வடமாநில கொள்ளையனுக்கு 9 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2021 12:24 PM IST
இன்று மிலாது நபி: டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
மிலாது நபியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 Oct 2021 9:22 AM IST
தொடர் மழையால் வெள்ளம் பாலாற்றில் வரும் தண்ணீரை 85 ஏரிகளில் நிரப்பும் பணி தீவிரம்
தொடர் மழை காரணமாக பாலாற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 85 ஏரிகளில் நிரப்ப பொதுப்பணித்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
18 Oct 2021 6:08 AM IST









