காஞ்சிபுரம்



கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: குயின்ஸ்லேண்ட்  பொழுதுபோக்கு பூங்கா முன்பு இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா முன்பு இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறியும், அதனை கண்டித்தும் இந்து திராவிட மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4 Oct 2021 3:56 PM IST
சாலையோரம் நின்ற கார் மீது மற்றொரு கார் மோதல்; ஒருவர் சாவு

சாலையோரம் நின்ற கார் மீது மற்றொரு கார் மோதல்; ஒருவர் சாவு

ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியில் உள்ள ராமன் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 42). இவர், காஞ்சீபுரத்தில் உள்ள சங்கர மடத்தில் சேவை செய்து வந்தார்.
4 Oct 2021 3:46 PM IST
உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ கோடி மோசடி - 2 பேர் பணி இடைநீக்கம்

உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ கோடி மோசடி - 2 பேர் பணி இடைநீக்கம்

உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ கோடி மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக வங்கிப் பணியாளர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
4 Oct 2021 6:09 AM IST
நீலகிரியில் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வேண்டாம்: வானதி சீனிவாசன்

நீலகிரியில் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல வேண்டாம்: வானதி சீனிவாசன்

காஞ்சீபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் காஞ்சீபுரம் வந்தார்.
3 Oct 2021 12:53 PM IST
காந்தி ஜெயந்தியையொட்டி மாணவர்களுடன் இணைந்து அரசு பள்ளியில் மரக்கன்றுகளை நட்ட போக்குவரத்து போலீசார்

காந்தி ஜெயந்தியையொட்டி மாணவர்களுடன் இணைந்து அரசு பள்ளியில் மரக்கன்றுகளை நட்ட போக்குவரத்து போலீசார்

மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் தீவிர விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தியும், தனியார் அமைப்புகளின் மூலம் மரக்கன்றுகளை நட்டும் வருகின்றனர்.
3 Oct 2021 12:30 PM IST
செம்பரம்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

செம்பரம்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

செம்பரம்பாக்கம் அருகே சாலையை கடந்தபோது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு மறுபக்க சாலையில் விழுந்த வாலிபரும், வாகனம் மோதி உயிரிழந்தார்.
3 Oct 2021 11:04 AM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை குடோனில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலை குடோனில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. 3-வது மாடியில் சிக்கியவரை மீட்கும்போது தவறி விழுந்து காயம் அடைந்தார்.
2 Oct 2021 1:46 PM IST