காஞ்சிபுரம்

உத்திரமேரூரில் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
உத்திரமேரூரில் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Jun 2021 6:37 AM IST
வாலாஜாபாத் அருகே கருங்கற்களை வெட்டி கடத்துவதாக கிராம மக்கள் புகார் ஆர்.டி.ஓ. ஆய்வு
வாலாஜாபாத் அருகே கருங்கற்களை வெட்டி கடத்துவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
25 Jun 2021 10:03 AM IST
பெண்கள், குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது.
25 Jun 2021 8:18 AM IST
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பண்ருட்டி கிராமத்தில் உள்ள தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் 6 மாதங்களாக வேலை செய்து வந்தார்.
25 Jun 2021 7:59 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில், கலெக்டரிடம் கோரிக்கை மனு
வயதானோர், ஊனமுற்றோர் என ஏராளமானோர் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரிய அலுவலகம் தாம்பரத்தில் செயல்பட்டு வருகிறது.
25 Jun 2021 7:41 AM IST
அ.தி.மு.க. ஆட்சியில் 3¼ லட்சம் திருமண நிதியுதவி மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு
அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து தகுதிகளும் இருந்தும் திருமண நிதியுதவி வழங்காமல் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்களை நிலுவையாக வைத்து விட்டு சென்றுள்ளனர் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
24 Jun 2021 7:21 AM IST
நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் ரூ.200 கோடி முறைகேடு 83 பேரின் வங்கி கணக்குகளை முடக்க உத்தரவு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை
ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதலில் ரூ.200 கோடி முறைகேடு செய்த புகாரில் 83 பேரின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
24 Jun 2021 7:11 AM IST
படப்பை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
படப்பை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
24 Jun 2021 7:04 AM IST
காஞ்சீபுரத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 6 கடைகளுக்கு சீல்
காஞ்சீபுரத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
24 Jun 2021 6:59 AM IST
குடும்பத்தகராறு காரணமாக குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை
குடும்பத்தகராறு காரணமாக குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
24 Jun 2021 4:39 AM IST
காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் பொதுமக்களையும் காய்கறி வாங்க அனுமதிக்க வேண்டும் வியாபாரிகள் கோரிக்கை
காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
23 Jun 2021 8:18 AM IST
காஞ்சீபுரம் மாவட்டம் கலெக்டர் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டம், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
23 Jun 2021 8:15 AM IST









