காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க 12-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படும் கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க 12-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
11 May 2021 11:14 AM IST
வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை திருட்டு
வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை திருடப்பட்டது.
10 May 2021 6:10 PM IST
செம்மஞ்சேரியில் மாடியில் இருந்து தவறி விழுந்த டென்னிஸ் பயிற்சியாளர் சாவு
செம்மஞ்சேரியில் மாடியில் இருந்து தவறி விழுந்த டென்னிஸ் பயிற்சியாளர் பரிதாபமாக இறந்தார்.
10 May 2021 6:00 PM IST
காஞ்சீபுரம் மீன் சந்தையில் குவியும் பொதுமக்களால் கொரோனா தொற்று அபாயம்
காஞ்சீபுரம் மீன் சந்தையில் குவியும் பொதுமக்களால் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
10 May 2021 11:38 AM IST
இன்று முதல் முழு ஊரடங்கு மதுக்கடையில் குவிந்த மது பிரியர்கள்
இன்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் நேற்று மதுக்கடையில் மது பிரியர்கள் குவிந்தனர்.
10 May 2021 11:32 AM IST
மாங்காய் பறித்தபோது பரிதாபம் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி
மாங்காய் பறித்தபோது அருகில் இருந்த மின்சார ‘டிரான்ஸ்பார்மரில்’ கை உரசியதில் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
10 May 2021 11:16 AM IST
பிரேத பரிசோதனை சான்றிதழ் தர தாமதம் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
பிரேத பரிசோதனை சான்றிதழ் தர தாமதம் ஆனதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
9 May 2021 3:59 AM IST
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் ஆய்வு
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
9 May 2021 3:53 AM IST
காஞ்சீபுரம் அருகே வாகனம் மோதி தொழிலாளி சாவு
காஞ்சீபுரம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
8 May 2021 7:36 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
8 May 2021 6:30 AM IST
கொரோனாவை காரணம் காட்டி பிரித்து விடுவார்களோ என பயந்து கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
கொரோனாவை காரணம் காட்டி தங்களை பிரித்து விடுவார்களோ என பயந்து வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரவாயல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
8 May 2021 6:23 AM IST
காஞ்சீபுரத்தில் விதிகளை மீறிய கடைகளை அடைக்க நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தல்
காஞ்சீபுரத்தில் விதிகளை மீறிய கடைகளை அடைக்க நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினர்.
7 May 2021 9:28 AM IST









