காஞ்சிபுரம்



வாலாஜாபாத்தில் பஸ் மோதி காவலாளி சாவு

வாலாஜாபாத்தில் பஸ் மோதி காவலாளி சாவு

காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதி திருமேற்றளிஸ்வரர் தெருவை சேர்ந்தவர் பரிதிவளவன் (வயது 40). ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
4 March 2021 10:51 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 21 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 21 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4 March 2021 10:45 AM IST
திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் மாயம்; நஷ்டஈடு கேட்டு போலீசில் மாப்பிள்ளை வீட்டார் புகார்

திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் மாயம்; நஷ்டஈடு கேட்டு போலீசில் மாப்பிள்ளை வீட்டார் புகார்

திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் மாயமானார். இதனால் திருமணத்துக்காக மணப்பெண்ணுக்கு செய்த செலவுகளை நஷ்டஈடாக தரும்படி மாப்பிள்ளை வீட்டார் போலீசில் புகார் செய்து உள்ளனர்.
4 March 2021 5:59 AM IST
நிலத்தகராறில் பயங்கரம் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டிக்கொலை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது

நிலத்தகராறில் பயங்கரம் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டிக்கொலை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது

நிலத்தகராறில் தே.மு. தி.க. பிரமுகரை வெட்டிக்கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 March 2021 11:42 AM IST
குடும்பத்தகராறு ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத்தகராறு ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத்தகராறு ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை.
3 March 2021 11:38 AM IST
‘காஞ்சீபுரம் மாவட்டத்தில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை’ மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தகவல்

‘காஞ்சீபுரம் மாவட்டத்தில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை’ மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தகவல்

4 தொகுதிகளில் 1,872 வாக்குச்சாவடிகள் உள்ளன: காஞ்சீபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 178 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
2 March 2021 6:36 AM IST
தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்: மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; போலீஸ்காரர் பலி

தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்: மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; போலீஸ்காரர் பலி

தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர், மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
2 March 2021 6:32 AM IST
ஸ்ரீபெரும்புதூரில் ஏரிக்கரையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலை செய்து வீசியது யார் என போலீஸ் விசாரணை

ஸ்ரீபெரும்புதூரில் ஏரிக்கரையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலை செய்து வீசியது யார் என போலீஸ் விசாரணை

ஸ்ரீபெரும்புதூரில் ஏரிக்கரையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலை செய்து வீசியது யார் என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 March 2021 6:21 AM IST
காஞ்சீபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாக்குப்பதிவு எந்திரங்கள்; கலெக்டர் வழங்கினார்

காஞ்சீபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாக்குப்பதிவு எந்திரங்கள்; கலெக்டர் வழங்கினார்

சட்டமன்ற தேர்தலையொட்டி காஞ்சீபுரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 5 சதவீதம் பொதுமக்களின் தேர்தல் விழிப்புணர்வுக்காகவும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளின் பயன்பாட்டுக்காகவும் வழங்கப்பட்டது.
1 March 2021 6:14 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலி

ஸ்ரீபெரும்புதூரில் பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலியானார்கள்.
1 March 2021 11:34 AM IST
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை-மகள்-மகன் பலி தற்கொலையா? போலீஸ் விசாரணை

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை-மகள்-மகன் பலி தற்கொலையா? போலீஸ் விசாரணை

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள், மகன் என 3 பேர் பலியானார்கள். மகள், மகனை ஏரியில் தள்ளிவிட்டு தானும் ஏரியில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 March 2021 11:29 AM IST
நகைக்கடை அதிபர் மகனிடம் வழிப்பறி செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது

நகைக்கடை அதிபர் மகனிடம் வழிப்பறி செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூரில் நகைக்கடை அதிபர் மகனிடம் வழிப்பறி செய்த வழக்கில், சென்னையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு, 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
28 Feb 2021 11:26 AM IST