காஞ்சிபுரம்

வாலாஜாபாத்தில் பஸ் மோதி காவலாளி சாவு
காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதி திருமேற்றளிஸ்வரர் தெருவை சேர்ந்தவர் பரிதிவளவன் (வயது 40). ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
4 March 2021 10:51 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 21 பேர் பாதிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
4 March 2021 10:45 AM IST
திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் மாயம்; நஷ்டஈடு கேட்டு போலீசில் மாப்பிள்ளை வீட்டார் புகார்
திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் மாயமானார். இதனால் திருமணத்துக்காக மணப்பெண்ணுக்கு செய்த செலவுகளை நஷ்டஈடாக தரும்படி மாப்பிள்ளை வீட்டார் போலீசில் புகார் செய்து உள்ளனர்.
4 March 2021 5:59 AM IST
நிலத்தகராறில் பயங்கரம் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டிக்கொலை கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது
நிலத்தகராறில் தே.மு. தி.க. பிரமுகரை வெட்டிக்கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 March 2021 11:42 AM IST
குடும்பத்தகராறு ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத்தகராறு ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை.
3 March 2021 11:38 AM IST
‘காஞ்சீபுரம் மாவட்டத்தில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை’ மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தகவல்
4 தொகுதிகளில் 1,872 வாக்குச்சாவடிகள் உள்ளன: காஞ்சீபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 178 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
2 March 2021 6:36 AM IST
தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டவர்: மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; போலீஸ்காரர் பலி
தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர், மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
2 March 2021 6:32 AM IST
ஸ்ரீபெரும்புதூரில் ஏரிக்கரையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலை செய்து வீசியது யார் என போலீஸ் விசாரணை
ஸ்ரீபெரும்புதூரில் ஏரிக்கரையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலை செய்து வீசியது யார் என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 March 2021 6:21 AM IST
காஞ்சீபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாக்குப்பதிவு எந்திரங்கள்; கலெக்டர் வழங்கினார்
சட்டமன்ற தேர்தலையொட்டி காஞ்சீபுரத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 5 சதவீதம் பொதுமக்களின் தேர்தல் விழிப்புணர்வுக்காகவும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகளின் பயன்பாட்டுக்காகவும் வழங்கப்பட்டது.
1 March 2021 6:14 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதி 2 பேர் பலியானார்கள்.
1 March 2021 11:34 AM IST
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை-மகள்-மகன் பலி தற்கொலையா? போலீஸ் விசாரணை
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள், மகன் என 3 பேர் பலியானார்கள். மகள், மகனை ஏரியில் தள்ளிவிட்டு தானும் ஏரியில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 March 2021 11:29 AM IST
நகைக்கடை அதிபர் மகனிடம் வழிப்பறி செய்த வழக்கில் சென்னையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூரில் நகைக்கடை அதிபர் மகனிடம் வழிப்பறி செய்த வழக்கில், சென்னையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு, 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
28 Feb 2021 11:26 AM IST









