காஞ்சிபுரம்

குன்றத்தூர் அருகே பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
குன்றத்தூர் அருகே வீட்டில் பால் வியாபாரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
28 Feb 2021 11:23 AM IST
மாசிமகத்தை முன்னிட்டு மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்
மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவிலில் மாசிமகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது.
28 Feb 2021 11:20 AM IST
உலக சாதனை படைத்தவர்; இலங்கை யோகா போட்டியில் பங்கேற்க மாணவிக்கு கலெக்டர் நிதி உதவி
காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் படிக்கும் ரேஷ்மா எனும் மாணவி கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த 72-வது குடியரசு தினத்தன்று 72 நிமிடங்களில் 72 ஆசனங்களை தொடர்ச்சியாக செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
27 Feb 2021 8:34 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் ரூ.6.68 கோடியில் ராமானுஜருக்கு மணி மண்டபம் திறப்பு
ஆன்மிக மகான் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரில் ரூ.6.68 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
27 Feb 2021 8:28 PM IST
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; பா.ம.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலி
வாலாஜாபாத் அருகே கனரக லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் பா.ம.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
27 Feb 2021 8:08 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பள்ளியை மூடியதை கண்டித்து பெற்றோர் சாலை மறியல்
ஸ்ரீபெரும்புதூர் அருகே முன் அறிவிப்பின்றி தனியார் பள்ளியை மூடியதை கண்டித்து பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
27 Feb 2021 8:01 PM IST
அமைந்தகரையில் பட்டப்பகலில் துணிகரம்; வீடு புகுந்து பெண் வெட்டிக்கொலை
அமைந்தகரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் என்ஜினீயர் மற்றும் அவரது தாயை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் தாய் பலியானார். படுகாயம் அடைந்த பெண் என்ஜினீயர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
27 Feb 2021 7:39 PM IST
14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர்; போக்சோ சட்டத்தில் கைது
ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்த வாலிபர், வீடு புகுந்து 14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டினார். அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
27 Feb 2021 6:03 PM IST
காவேரிப்பாக்கத்தில் ரூ.5 லட்சம் கேட்டு டெய்லர் கடத்தல் - தம்பி உள்பட 3 பேர் கைது
காவேரிப்பாக்கத்தில் ரூ.5 லட்சம் கேட்டு டெய்லரை கடத்திய தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Feb 2021 12:41 PM IST
ஒரகடம் அருகே 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
ஒரகடம் அருகே 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
26 Feb 2021 9:47 AM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
25 Feb 2021 9:41 AM IST
காஞ்சீபுரம் அருகே, லாரி மோதி கட்டிட மேஸ்திரி சாவு
காஞ்சீபுரம் அருகே லாரி மோதி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Feb 2021 9:30 AM IST









