காஞ்சிபுரம்

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 8-வது மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 8-வது மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 2:37 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி
பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
17 Oct 2023 2:23 PM IST
காஞ்சீபுரத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலோசனை
காஞ்சீபுரத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலோசனை மேற்கொண்டார்.
16 Oct 2023 12:19 PM IST
காலநிலை மாற்ற பயிலரங்கம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
காலநிலை மாற்ற பயிலரங்கம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது.
15 Oct 2023 9:43 PM IST
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 157 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 157 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 9:04 PM IST
வரதராஜபுரம் ஊராட்சியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
வரதராஜபுரம் ஊராட்சியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
14 Oct 2023 2:31 PM IST
காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை
காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
14 Oct 2023 2:23 PM IST
கணவன், மனைவியை மிரட்டி நகை-பணம் பறிப்பு; 4 பேருக்கு வலைவீச்சு
மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவியை மிரட்டி நகை, பணம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Oct 2023 2:19 PM IST
மாங்காட்டில் ரூ.6.40 கோடி செலவில் புதிய பஸ் நிலையம்: கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
மாங்காட்டில் ரூ.6.40 கோடி செலவில் புதிய பஸ் நிலைய பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
13 Oct 2023 8:14 PM IST
பாலாற்றின் குறுக்கே சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு திறந்து வைப்பு
பாலாற்றின் குறுக்கே சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் விழா நடைபெற்றது.
13 Oct 2023 3:54 PM IST
மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 218 பயனாளிகளுக்கு ரூ 3.37 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
திம்மசமுத்திரம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 218 பயனாளிகளுக்கு, ரூ 3.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
13 Oct 2023 2:32 PM IST
முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
12 Oct 2023 6:58 PM IST









