காஞ்சிபுரம்



காஞ்சீபுரம் அருகே நிதி நிறுவன முகவர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணத்திற்கு 6 நாளே உள்ள நிலையில் பரிதாபம்

காஞ்சீபுரம் அருகே நிதி நிறுவன முகவர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணத்திற்கு 6 நாளே உள்ள நிலையில் பரிதாபம்

காஞ்சீபுரம் அருகே திருமணத்திற்கு 6 நாட்களே உள்ள நிலையில் தனியார் நிதி நிறுவன முகவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Aug 2022 2:12 PM IST
காஞ்சிபுரம்: திருமணத்திற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஆருத்ரா நிதி நிறுவன முகவர் தற்கொலை

காஞ்சிபுரம்: திருமணத்திற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் ஆருத்ரா நிதி நிறுவன முகவர் தற்கொலை

நிதி நிறுவன மோசடி காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
26 Aug 2022 8:54 PM IST
விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Aug 2022 2:18 PM IST
கல்பாக்கம் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் மேலும் 2 பெண்கள் சாவு - பலி எண்ணிக்கை 4 ஆனது

கல்பாக்கம் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் மேலும் 2 பெண்கள் சாவு - பலி எண்ணிக்கை 4 ஆனது

கல்பாக்கம் அருகே லாரி - கார் மோதிய விபத்தில் மேலும் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆனது.
26 Aug 2022 2:15 PM IST
மாங்காடு அருகே மின்னல் தாக்கி தொழிலாளி சாவு

மாங்காடு அருகே மின்னல் தாக்கி தொழிலாளி சாவு

மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் என்ற கமலக்கண்ணன் (வயது 46). கூலித்தொழிலாளி.
26 Aug 2022 2:09 PM IST
காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - இன்று நடக்கிறது

காஞ்சீபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - இன்று நடக்கிறது

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Aug 2022 1:59 PM IST
குன்றத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு வழக்கில் மகன் கைது

குன்றத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு வழக்கில் மகன் கைது

குன்றத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு வழக்கில் மகனை போலீசார் கைது செய்தனர்.
26 Aug 2022 1:57 PM IST
படப்பை அருகே 2 வாலிபர்கள் கொலை வழக்கில் 4 பேர் கைது

படப்பை அருகே 2 வாலிபர்கள் கொலை வழக்கில் 4 பேர் கைது

படப்பை அருகே 2 வாலிபர்கள் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Aug 2022 2:51 PM IST
காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின்ஊழியர் சாவு

காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின்ஊழியர் சாவு

காஞ்சீபுரம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Aug 2022 2:43 PM IST
நண்பர் கொலைக்கு பழிக்கு பழி வாங்க அரங்கேறிய இரட்டைக் கொலை... காவல் நிலையம் பக்கத்திலேயே அதிர்ச்சி சம்வம்

நண்பர் கொலைக்கு பழிக்கு பழி வாங்க அரங்கேறிய இரட்டைக் கொலை... காவல் நிலையம் பக்கத்திலேயே அதிர்ச்சி சம்வம்

காஞ்சிபுரம் அருகே நடந்த இரட்டைக் கொலை குறித்து போலீசார் 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
25 Aug 2022 12:12 AM IST
படப்பை அருகே முன்விரோதத்தில் சரமாரி அரிவாள் வெட்டு; 2 பேர் பலி - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

படப்பை அருகே முன்விரோதத்தில் சரமாரி அரிவாள் வெட்டு; 2 பேர் பலி - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

படப்பை அருகே முன்விரோதத்தில் மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டியதில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
24 Aug 2022 5:52 PM IST
விநாயகர் சதுர்த்தி விழா அரசு அனுமதியில்லாமல் சிலைகளை வைக்கக்கூடாது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

விநாயகர் சதுர்த்தி விழா அரசு அனுமதியில்லாமல் சிலைகளை வைக்கக்கூடாது - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

விநாயகர் சதுர்த்தி விழா அரசு அனுமதியில்லாமல் சிலைகளை வைக்கக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தெரிவித்தார்.
24 Aug 2022 5:47 PM IST