கள்ளக்குறிச்சி



தினத்தந்தி செய்தி எதிரொலி:கூத்தக்குடி பள்ளி விடுதியில் அதிகாரி ஆய்வு :குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக மாணவர்களிடம் உறுதி

தினத்தந்தி செய்தி எதிரொலி:கூத்தக்குடி பள்ளி விடுதியில் அதிகாரி ஆய்வு :குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக மாணவர்களிடம் உறுதி

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கூத்தக்குடி பள்ளி விடுதியில் அதிகாரி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக மாணவர்களிடம் அவர் உறுதியளித்தார்.
15 Sept 2023 12:15 AM IST
வாணாபுரம் அருகேவிவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு :சிறுவன் உள்பட 3 பேர் கைது

வாணாபுரம் அருகேவிவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு :சிறுவன் உள்பட 3 பேர் கைது

வாணாபுரம் அருகே விவசாயி வீட்டில் நகை, பணத்தை திருடிய சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Sept 2023 12:15 AM IST
மத்திய அரசை கண்டித்து 3-வது நாளாக போராட்டம்:சின்னசேலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி :இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 110 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து 3-வது நாளாக போராட்டம்:சின்னசேலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி :இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 110 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து நேற்று 3-வது நாளாக நடந்த போராட்டத்தில், சின்னசேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இவர்களில் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Sept 2023 12:15 AM IST
பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்:நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் :அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்:நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் :அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பருவமழை முன்னேற்பாடு ஆலேசானை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
15 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில்நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில்நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
15 Sept 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகேஅரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் :பெட்ரோல் பங்க் ஊழியர் மீது வழக்கு

சின்னசேலம் அருகேஅரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் :பெட்ரோல் பங்க் ஊழியர் மீது வழக்கு

சின்னசேலம் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
15 Sept 2023 12:15 AM IST
தியாகதுருகத்தில்தடையை மீறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் :69 பேர் கைது

தியாகதுருகத்தில்தடையை மீறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் :69 பேர் கைது

தியாகதுருகத்தில் தடையை மீறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட 69 பேர் கைது செய்யப்பட்டனா்.
15 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி, வாணாபுரம், தியாகதுருகத்தில்மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் :128 பேர் கைது

கள்ளக்குறிச்சி, வாணாபுரம், தியாகதுருகத்தில்மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் :128 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், வாணாபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 128 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில்பெண் மீது தாக்குதல் :4 பேர் மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சியில்பெண் மீது தாக்குதல் :4 பேர் மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சியில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 Sept 2023 12:15 AM IST
விவசாயி வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் சிக்கியவாலிபரிடம் இருந்து ரூ.13 லட்சம் நகை, பணம் மீட்பு

விவசாயி வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் சிக்கியவாலிபரிடம் இருந்து ரூ.13 லட்சம் நகை, பணம் மீட்பு

விவசாயி வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் சிக்கிய வாலிபரிடம் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை போலீசார் மீட்டனர்.
14 Sept 2023 12:15 AM IST
அருளம்பாடிவெங்கட்ராமன் கோவில் கும்பாபிஷேகம்திரளான பக்தர்கள் பங்கேற்பு

அருளம்பாடிவெங்கட்ராமன் கோவில் கும்பாபிஷேகம்திரளான பக்தர்கள் பங்கேற்பு

அருளம்பாடி வெங்கட்ராமன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
14 Sept 2023 12:15 AM IST
கல்வராயன்மலையில்சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில்சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
14 Sept 2023 12:15 AM IST