மதுரை

தடையை மீறி ஜல்லிக்கட்டு; போலீசாரை கண்டதும் தலைதெறிக்க ஓடிய மாடுபிடி வீரர்கள்
சோழவந்தான் அருகே மலைக்கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போலீசாரை கண்டதும் தலை தெறிக்க மாடுபிடி வீரர்கள் ஓடினார்கள். 2 வேன், 16 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
29 Aug 2021 2:15 AM IST
மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க ரூ.500 கோடி இலக்கு
மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு உயர்க்கல்வி கடன் வழங்க ரூ.500 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
29 Aug 2021 1:43 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
சமயநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
29 Aug 2021 1:39 AM IST
கண்மாயில் மூழ்கி மாணவன் பலி
மதுரை மாடக்குளம் கண்மாயில் மூழ்கி மாணவன் பலியானான்.
29 Aug 2021 1:36 AM IST
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
திருமங்கலம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
29 Aug 2021 1:33 AM IST
14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
உசிலம்பட்டி அருகே 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
29 Aug 2021 1:30 AM IST
மதுரையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் சாவு
மதுரையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலியானார்.
28 Aug 2021 10:20 PM IST
தாயை கொன்ற வாலிபர் கைது
மதுரையில் பணத்தகராறில் தாயை கொன்ற வாலிபர் ைகது செய்யப்பட்டார்.
28 Aug 2021 10:14 PM IST
மேம்பாலம் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
மதுரை-நத்தம் பறக்கும் சாலைக்கு கட்டப்படும் மேம்பாலத்துக்கான பணிகளின் போது, இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார்.
28 Aug 2021 10:14 PM IST
மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு
மருந்துகடைக்கு சென்ற மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிக்கப்பட்டது.
28 Aug 2021 3:01 AM IST











