நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 10 காசுகள் உயர்வு420 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 410 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு...
20 April 2023 12:30 AM IST
வாகனம் மோதி பெண் பலி
பரமத்திவேலூர்:ஜேடர்பாளையத்தில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் அண்ணா நகர் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையோரமாக நடந்து...
20 April 2023 12:30 AM IST
ஓலப்பாளையம் ஊராட்சி காமாட்சி நகரில்தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்கிராம மக்கள், கலெக்டரிடம் மனு
மோகனூர் தாலுகா ஓலப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காமாட்சி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து கலெக்டர் ஸ்ரேயா...
20 April 2023 12:30 AM IST
நாமக்கல்லில்ரூ.50 கோடியில் புதிய ரெயில் நிலையம் அமைக்க நடவடிக்கைமத்திய இணை மந்திரி எல்.முருகன் தகவல்
நாமக்கல்லில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அருகில் நவீன ரெயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணை மந்திரி...
20 April 2023 12:30 AM IST
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
நாமக்கல்லில் நேற்று 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 April 2023 12:15 AM IST
அழுகிய நிலையில் முதியவர் பிணம்
திருச்செங்கோட்டில் விவசாய நிலத்தில் அழுகிய நிலையில் கிடந்த முதியவர் பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
19 April 2023 12:15 AM IST
தற்போதைய குடிநீர் கட்டண முறை ரத்து:வீடுகளுக்கு வழங்கும் குடிநீருக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும்
நாமக்கல் நகராட்சியில் தற்போதைய குடிநீர் கட்டண முறையை ரத்து செய்தும், வீடுகளுக்கு வழங்கும் குடிநீரின் அளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
19 April 2023 12:15 AM IST
ரூ.67 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்லில் நேற்று 3 ஆயிரத்து 100 மூட்டை பருத்தி ரூ.67 லட்சத்துக்கு ஏலம் போனது.
19 April 2023 12:15 AM IST
ரூ.57 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.57 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.
19 April 2023 12:15 AM IST
குட்கா பொருட்களை விற்ற மளிகைக்கடைக்காரர் மீது வழக்கு
எருமப்பட்டியில் குட்கா பொருட்களை விற்ற மளிகைக்கடைக்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
19 April 2023 12:15 AM IST
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தரமான உணவு
அங்கன்வாடி மையங்களில் உணவின் தரத்தை உறுதி செய்ய பிறகே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
19 April 2023 12:15 AM IST










