நாமக்கல்



நாமக்கல்லில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:நாமக்கல்லில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டம்70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு...
18 April 2023 12:15 AM IST
நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சியில் விவசாய நிலத்தை விதிமுறைகளை மீறி வீட்டுமனைகளாக பிரிக்க கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து...
18 April 2023 12:15 AM IST
நாமக்கல் பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆலோசனை கூட்டம்-அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு

நாமக்கல் பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆலோசனை கூட்டம்-அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு

நாமக்கல்:நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட தும்மங்குறிச்சி பெரியூரில் மருதகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது...
18 April 2023 12:15 AM IST
கொல்லிமலையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கொல்லிமலையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சேந்தமங்கலம்:கொல்லிமலையில் பிளஸ்-2 மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.பிளஸ்-2 மாணவிகொல்லிமலை ஒன்றியம் தேவனூர் நாடு ஊராட்சி பின்னம் கிராமத்தை...
18 April 2023 12:15 AM IST
நாமக்கல்லில் நில அளவை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் நில அளவை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:நில அளவை துறையில் கள அலுவலர்களின் பணி சுமையை கருத்தில் கொள்ளாமல், நில அளவர் முதல் உயர்நிலை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் திட்ட...
18 April 2023 12:15 AM IST
நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் கொடுக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு...
18 April 2023 12:15 AM IST
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்புபொதுமக்கள் திடீர் தர்ணா

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்புபொதுமக்கள் திடீர் தர்ணா

நாமக்கல்:நாமக்கல் அருகே உள்ள தூசூர் ஏரியின் உபரிநீர் செல்லும் ஓடையில் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில்...
18 April 2023 12:15 AM IST
மோளியப்பள்ளி ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர் தற்கொலை

மோளியப்பள்ளி ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர் தற்கொலை

எலச்சிபாளையம்:திருச்செங்கோடு ஒன்றிய மோளியப்பள்ளி ஊராட்சி மாச்சாம்பாளையம் தேவேந்திரர் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். லாரி டிரைவர். இவருடைய மனைவி தங்கமணி...
18 April 2023 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றில் பெண் பிணம்-யார் அவர்? போலீசார் விசாரணை

பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றில் பெண் பிணம்-யார் அவர்? போலீசார் விசாரணை

பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில் உள்ள திருமண மண்டபம் பின்புறம் காவிரி ஆற்றில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் உடல் மிதந்து வந்தது....
18 April 2023 12:15 AM IST
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 287 மனுக்கள் பெறப்பட்டன

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 287 மனுக்கள் பெறப்பட்டன

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை...
18 April 2023 12:15 AM IST
ராசிபுரத்தில் ரூ.20 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரத்தில் ரூ.20 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரம்:ராசிபுரம் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 996 மூட்டை பருத்தியை விவசாயிகள்...
18 April 2023 12:15 AM IST
திருச்செங்கோடு அருகே கார், பழக்கடை மீது மரம் முறிந்து விழுந்தது-மூதாட்டி உயிர் தப்பினார்

திருச்செங்கோடு அருகே கார், பழக்கடை மீது மரம் முறிந்து விழுந்தது-மூதாட்டி உயிர் தப்பினார்

எலச்சிபாளையம்:திருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 40). இவருடைய வீட்டின் அருகே பழமையான மரம் ஒன்று இருந்தது. அந்த...
18 April 2023 12:15 AM IST