நாமக்கல்



அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி

அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி

ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலியானார்.
30 Nov 2022 1:00 AM IST
பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு

பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு

கந்தம்பாளையம் அருகே இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
30 Nov 2022 1:00 AM IST
தலைமறைவாக இருந்த டிரைவர் கைது

தலைமறைவாக இருந்த டிரைவர் கைது

டிராக்டர் மோதி பெண் பலியானது தொடர்பாக தலைமறைவாக இருந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
30 Nov 2022 1:00 AM IST
திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  ரிக் உரிமையாளர் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரிக் உரிமையாளர் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

எலச்சிபாளையம்:திருச்செங்கோட்டை அடுத்த புதுப்பாளையம் காந்தி ஆசிரமம் அருகே உள்ள புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37). இவருக்கு கவிதா (32)...
29 Nov 2022 12:15 AM IST
நாமக்கல்லில் ஹெல்மெட் அணியாமல் சென்ற  நகராட்சி பணியாளருக்கு ரூ.1,000 அபராதம்  போலீஸ் நிலையம் முன்பு குப்பைகளை கொட்டி சென்றதால் பரபரப்பு

நாமக்கல்லில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நகராட்சி பணியாளருக்கு ரூ.1,000 அபராதம் போலீஸ் நிலையம் முன்பு குப்பைகளை கொட்டி சென்றதால் பரபரப்பு

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நகராட்சி பணியாளருக்கு போக்குவரத்து போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரம்...
29 Nov 2022 12:15 AM IST
கந்தம்பாளையம் அருகே குன்றின் மீது அமைந்துள்ள  வல்லீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்படுமா?  பக்தர்கள் எதிர்பார்ப்பு

கந்தம்பாளையம் அருகே குன்றின் மீது அமைந்துள்ள வல்லீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

கந்தம்பாளையம்:கந்தம்பாளையம் அருகே குன்னமலையில் மலை குன்றின் மீது அமைந்துள்ள பழமைவாய்ந்த வல்லீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பில்...
29 Nov 2022 12:15 AM IST
மோகனூர் அருகே  கருவாட்டு மில்லில் நீராவி தாக்கியதில் மேலும் ஒருவர் சாவு

மோகனூர் அருகே கருவாட்டு மில்லில் நீராவி தாக்கியதில் மேலும் ஒருவர் சாவு

மோகனூர்:மோகனூர் அருகே வளையப்பட்டியில் கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான கருவாட்டு மில் உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் (வயது 30)...
29 Nov 2022 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில்  கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
29 Nov 2022 12:08 AM IST
பரமத்திவேலூரில்  தேசிய ஒற்றுமை ஜோதி ஓட்ட மாணவர் படையினருக்கு வரவேற்பு

பரமத்திவேலூரில் தேசிய ஒற்றுமை ஜோதி ஓட்ட மாணவர் படையினருக்கு வரவேற்பு

பரமத்திவேலூர்:தேசிய மாணவர் படை உதயமான 75-வது ஆண்டு பவள விழாவையொட்டி டெல்லியில் உள்ள தேசிய மாணவர் படை இயக்குனரகம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து...
29 Nov 2022 12:07 AM IST
பரமத்தி அருகே  விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பரமத்தி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பரமத்திவேலூர்:பரமத்தி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விவசாயி பரமத்தி அருகே உள்ள கரட்டுப்பாளையம் இச்சிக்காடு பகுதியை...
29 Nov 2022 12:05 AM IST
திருச்செங்கோடு அருகே  கல்குவாரியை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு  நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாக குற்றச்சாட்டு

திருச்செங்கோடு அருகே கல்குவாரியை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாக குற்றச்சாட்டு

எலச்சிபாளையம்:திருச்செங்கோடு அருகே கல்குசாரியை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. கல்குவாரி திருச்செங்கோடு அடுத்த பிரிதி கிராமம்...
29 Nov 2022 12:04 AM IST
தனியார் நிறுவன உதவி பொது மேலாளரின்  வங்கி கணக்கில் நூதன முறையில் ரூ.60 ஆயிரம் திருட்டு  சைபர் கிரைம் போலீசார் விசாரணை

தனியார் நிறுவன உதவி பொது மேலாளரின் வங்கி கணக்கில் நூதன முறையில் ரூ.60 ஆயிரம் திருட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சிங் (வயது 45). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி பொது மேலாளராக...
29 Nov 2022 12:03 AM IST