நாமக்கல்



விபத்தில் தையல் தொழிலாளி பலி

விபத்தில் தையல் தொழிலாளி பலி

எலச்சிபாளையம்:திருச்செங்கோடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 32). தையல் தொழிலாளி. இவர் நேற்று தனது மொபட்டில் திருச்செங்கோட்டில் இருந்து...
1 Dec 2022 12:02 AM IST
ஏலச்சீட்டு மோசடி வழக்கை  பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும்  பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

ஏலச்சீட்டு மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

நாமக்கல்லில் நடந்த ஏலச்சீட்டு மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி, இழந்த பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட...
1 Dec 2022 12:00 AM IST
அடிதடி வழக்கில் 4 பேர் கைது

அடிதடி வழக்கில் 4 பேர் கைது

வெண்ணந்தூர் பகுதியில் அடிதடி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Nov 2022 1:15 AM IST
கல்லூரி பஸ் மோதி மூதாட்டி பலி

கல்லூரி பஸ் மோதி மூதாட்டி பலி

கல்லூரி பஸ் மோதி மூதாட்டி பலியானார்.
30 Nov 2022 1:15 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
30 Nov 2022 1:15 AM IST
பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பரமத்திவேலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
30 Nov 2022 1:00 AM IST
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
30 Nov 2022 1:00 AM IST
தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்

தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
30 Nov 2022 1:00 AM IST
மின்இணைப்புடன் ஆதார் இணைக்கும் முகாம்களில் முதல் நாளில் 15 ஆயிரம் பேர் பதிவு

மின்இணைப்புடன் ஆதார் இணைக்கும் முகாம்களில் முதல் நாளில் 15 ஆயிரம் பேர் பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம்களில் முதல் நாளில் சுமார் 15 ஆயிரம் பதிவு செய்துள்ளதாக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.
30 Nov 2022 1:00 AM IST
நாமக்கல்லில் ரூ.43 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் ரூ.43 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் நேற்று 1,450 மூட்டை பருத்தி ரூ.43 லட்சத்துக்கு ஏலம் போனது.
30 Nov 2022 1:00 AM IST
அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி

அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி

ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலியானார்.
30 Nov 2022 1:00 AM IST
பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு

பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு

கந்தம்பாளையம் அருகே இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
30 Nov 2022 1:00 AM IST